வண்ணமலர் பூங்கொடியே வண்டாடும் தேன்குளமே
இளந்தளிர் மேனியிலே இன்பம் தரும் பெண்ணமுதே
Printable View
வண்ணமலர் பூங்கொடியே வண்டாடும் தேன்குளமே
இளந்தளிர் மேனியிலே இன்பம் தரும் பெண்ணமுதே
அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே மலரும் மனமே மனம் ஏந்திடும் கனியே
கண்ணே கனியே முத்தே மணியே அருகே வா
கரும்பினில்
மொட்டு மலர்கள் கட்டும் முன்னே மோகம் கொள்ளலாமா
கரும்பில் இனிப்பது அடிப் பக்கம் என்றால் காதலில் எந்தப் பக்கமோ
கடைசித் துளி
சில்லென ஒரு மழை துளி
என்னை நனைக்குதே பெண்ணே
சிறகுகள் யார் கொடுத்தது
நெஞ்சம் பறக்குதே முன்னே
எந்தன் கண் முன்னே கண் முன்னே காணாமல் போனேனே யாரும் பார்க்காத ஒரு விண்மீனாய் வீணாய்
பெண்ணே பெண்ணே என்ன கொல்லாம கொல்லாத வாழ்க்கை வீணாய் போகும்
நீ இல்லாம கண்ணே கண்ணே எந்தன் காதல் தான் சொல்லாம நொந்தே போனேன் நானே வா என்னோட
மனம் நொந்த பிறகே முதல் வார்த்தை சொல்வாள்
மழை நின்ற பிறகே குடை
இப்படி மழை அடித்தால் நான் எப்படி குடை பிடிப்பேன்
இப்படி அலை அடித்தால் நான் எப்படி கால் நனைப்பேன்
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம் -
அதுஎப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்..
இந்தா இந்தா இங்கே பாரு தெரியும் -
கண்ணைஇழுத்து