ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
இந்த பார்வை பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்
மண மாலை ஒன்னு பூ பூவாய் கோர்த்திருந்தேன்
Printable View
ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
இந்த பார்வை பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்
மண மாலை ஒன்னு பூ பூவாய் கோர்த்திருந்தேன்
உசுரா நீ மாறி என்ன உன்னில் கோர்த்த அடியே ராசாத்தி
வாடி ராசாத்தி புதுசா இளசா ரவுசா போவோம் வா
வாடி வாலாட்டி வாியா புலியா தனியா திாிவோம்
ஊரே யாருன்னு கேட்டா ஏய்
உன் பேர மைக்கு செட்டு போட்டு உறுமிக் காட்டு
பொட்டல் காட்டில் பொழுதெல்லாம்
ஓட்டம் போட்டு திரிஞ்சோம்
வெயிலத் தவிர
வேறென்ன நினைவு உன்னைத் தவிர
இங்கு வேறேது நிலவு பெண்ணைத் தவிர
என் மாமா என் பக்கம் இருந்தா
இனி வேறேதும் தேவையில்லையே
உன்மேல ஆச வச்சு உள்ளுக்குள்ள
கண்ணாம்மூச்சி காட்டிவிட்டு ஓடாத உள்ளுக்குள்ள ஒன்ன வச்சி பச்ச குத்தி தைக்காத
பத்து புள்ள தங்கச்சிக்கு
பொறக்கணும் - நான்
பாவாடை சட்டை தச்சுக் கொடுக்கணும்
மாமான்னு சொல்லணும்
மழலை
கனிய கனிய மழலைப் பேசும் கண்மணி
உயர் காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி
கனிந்த
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா அன்னமே