டியர் முரளி சார்,
பாராட்டுக்கு நன்றி !
திறனாய்வுத் திலகமான தாங்கள் வழங்கிய "பாலும் பழமும்" மிக அருமை ! சுவைக்கு கேட்கவும் வேண்டுமோ !
தங்கள் பதிவின் முடிவில் தாங்கள் எழுதியிருக்கும் இரண்டு வரிகள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. அதனை அனைவரும் மீண்டும் ஒரு முறை அல்லது பல முறை ஆழ்ந்து வாசிப்பதற்காக தங்களின் அனுமதியோடு மீண்டும் பதிவிடுகிறேன்:
"தினசரி அருந்தினாலும் உட்கொண்டாலும் எப்படி பாலும் பழமும் நமக்கு அலுப்பதில்லையோ அது போலதான் பாலும் பழமும் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் அதை பற்றி பேசினாலும் நமக்கு அலுப்பதில்லை."
அன்புடன்,
பம்மலார்.