நான் வந்து சேர்ந்த இடம் நல்ல இடம்தான்
இதை நம்ப வைக்கும் பொறுப்பு அன்பினிடம்தான்
Printable View
நான் வந்து சேர்ந்த இடம் நல்ல இடம்தான்
இதை நம்ப வைக்கும் பொறுப்பு அன்பினிடம்தான்
நல்ல இடம் நீ வந்த இடம்
வர வேண்டும் காதல் மகராணி
இன்று முதல் இனிய சுகம்
பெற வேண்டும் வண்ண மலர் மேனி...
இன்று முதல் செல்வமிது என் அழகு தெய்வமிது வாழ்வு வந்தது...
மஞ்சளொடு குங்குமமும் பிஞ்சு முகச் சந்திரனும் காண வந்தது.
Sent from my SM-G920F using Tapatalk
அழகு தெய்வம் மெல்ல மெல்ல
அடியெடுத்து வைத்ததோ
நான் அன்புக் கவிதை சொல்லச் சொல்ல
அடி எடுத்துக் கொடுத்ததோ...
அன்பு வடிவாக நின்றாய் சிவபெருமானே
உன்னை ஆதியின் மூலம் என்பார் சிவபெருமானே
இன்ப நிலை கொண்டு வந்தாய் சிவபெருமானே
இன்று எங்கள் குலம் வாழ வைத்தாய் சிவபெருமானே
ஆதி சிவன் தாள் பணிந்து அருள் பெறுவோமே
எங்கள் ஆதி சக்தி நாயகியின் துணை பெறுவோமே
வேதங்களின் தத்துவத்தை நாடிடுவோமே - திரு
வெண்ணீறும் குங்குமமும் சூடிடுவோமே
அஞ்செழுத்தைக் காலமெல்லாம் நெஞ்சில் வைப்போமே - அவன்
அடியவர்க்கும் அன்பருக்கும் தொண்டு செய்வோமே
குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம்
குங்குமம் மதுரை மீனாட்சி குங்குமம்
திங்கள் முகத்தில் செம்பவளம் என திகழும் மங்கல குங்குமம்
தேவி காமாட்சி திருமுகத் தாமரை தேய்க்கும் மங்கல குங்குமம்
Sent from my SM-G920F using Tapatalk
திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோல் அது ஓச்சி
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி
புலவாய் வாழி காவேரி
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாதொழிதல் கயற்கண்ணாய்
மங்கை மாதர் பெருங்கற்பென்று
அறிந்தேன் வாழி காவேரி...
http://www.youtube.com/watch?v=nwVYnuof_98
காவேரி கரையிருக்கு
கரை மேலே பூவிருக்கு
பூபோன்ற பெண்ணிருக்கு
புரிந்து கொண்டால் உறவிருக்கு
உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்
வரவு வரும் வழியில் செலவு வரும்