என் friendaட போல யாரு மச்சான்
அவன் trendட எல்லாம் மாத்தி வச்சான்
நீ எங்க போன எங்க மச்சான்
Printable View
என் friendaட போல யாரு மச்சான்
அவன் trendட எல்லாம் மாத்தி வச்சான்
நீ எங்க போன எங்க மச்சான்
மச்சான பார்த்தீங்களா
மலை வாழை தோப்புக்குள்ளே
குயிலக்கா கொஞ்சம்
நீ பார்த்து சொல்லு
பாத்துப்போ பாத்துப்போ
நீ நடந்து போகும் சாலையிலே
உன் நண்பனும் வரக் கூடும்
சாலை ஓரம் சோலை ஒன்று. வாடும் சங்கீதம் பாடும்
ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
வாங்கடா வந்தனம் பண்ணுங்கடா
வந்து இந்த வண்டிய தள்ளுங்கடா
வந்தனம் என் வந்தனம் – நீ
மன்மதன் ஓதிடும் மந்திரம்
புன்னகை சுந்தரம் பூமுகம் பொன்னிறம்
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்
சமர்ப்பணம்
மந்திரம் இது மந்திரம்
தினம் தோறும் மனம் மோதும்
ஆவி நீ எழில் தேவி நீ
இதைக் கேட்டு வர வேணும்
மனம் விரும்புதே உன்னை உன்னை
மனம் விரும்புதே
உறங்காமலே கண்ணும்
கண்ணும் சண்டை போடுதே
கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு
கலப்பில் காதல் தான் கருவாச்சு
கண்ணில் மட்டும் கற்பு போயாச்சு
காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ