தாஜ்மஹால் தேவை இல்லை அன்னமே அன்னமே
காடு மலை நதிகள் எல்லாம் காதலின் சின்னமே
இந்த பந்தம் இன்று வந்ததோ
ஏழு ஜென்மம்
Printable View
தாஜ்மஹால் தேவை இல்லை அன்னமே அன்னமே
காடு மலை நதிகள் எல்லாம் காதலின் சின்னமே
இந்த பந்தம் இன்று வந்ததோ
ஏழு ஜென்மம்
பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்
புண்ணியம் இன்றி விலங்குகள்
பழைய விலங்கு உடைந்ததா புதிய உலகம் தெரிந்ததா
அடைத்த வாசல் திறந்ததா அடிமை பறவை பறந்ததா
வாசலைத் தேடி ஓடி வந்தேன்
வாலிப ராகம் பாடி வந்தேன்
மலரே பேசு மௌன மொழி
பகவானே மௌனம் ஏனோ
இது யாவும் நீதிதானோ
பரிதாபம் தன்னைக் கண்டு
கருணையில்லாததேனோ
அகப்பட்டுக் கொண்டாள் மேடையிலே
அந்தோ பரிதாபம்
ஆடிய வேடம்
இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ
இதுவரை நடித்தது அது என்ன வேடம்
இது என்ன பாடம்
கல்லான முல்லை இன்றென்ன வாசம்
காற்றான ராகம் ஏனிந்த கானம்
வெண்மேகம் அன்று கார்மேகம் இன்று
யார் சொல்லித் தந்தார் மழைக்காலம் என்று
கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக
மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ
நோய் கொண்டு நான் சிறு நூலாகினேன்
தேயாமலே பிறை போல் ஆகிறேன்
தாங்காது இனி தாங்காது
கண்டு புடிச்சேன் கண்டு
புடிச்சேன் காதல் நோய
கண்டு புடிச்சேன்
சிஷ்யா சிஷ்யா
இது சரியா சரியா மானே
தேனே மயிலே குயிலே
என்று நீ உறங்கும் போது
உளறல்