பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம்
தீராத கோபம் யாருக்கு லாபம்
வற்றிய குளத்தை பறவைகள் தேடி வருவது கிடையாது
வாழ்க்கையில் வறுமை வருகின்ற போது உறவுகள் கிடையாது
Printable View
பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம்
தீராத கோபம் யாருக்கு லாபம்
வற்றிய குளத்தை பறவைகள் தேடி வருவது கிடையாது
வாழ்க்கையில் வறுமை வருகின்ற போது உறவுகள் கிடையாது
தீராதது காதல் தீராதது
தீர்வாகுதே உந்தன் பார்வைகளே
சுகமானது காதல் இதமானது
தாலாட்டுதே உந்தன் சுமைகளுமே
தாலாட்டு.. பிள்ளை ஒன்றைத் தாலாட்டு
மணித்தொட்டிலில் உன்னை மெத்தையிட்டு
சிறு மாங்கனிக் கன்னம் முத்தமிட்டு பாராட்டு
பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்
ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்
மல்லிகை போல் மனதில் வாழும்
மழலைக்காக பாடுகிறேன்
மல்லிகை மல்லிகை பந்தலே
அடி மணக்கும் மல்லிகை பந்தலே
என்னை மயக்கி பார்க்க
வந்தேன் என்றாளே
கண்கள் மயங்கி போய்
நின்றேனே தன்னாலே
முந்திரி முந்திரி தோப்புல
எந்தன் முந்தானை திருடும் மாப்பிள்ள
எந்தன் மனசு சொல்லும் நீதான் ஆம்பிள
எந்தன் இதழ்கள் பட்டால்
இனிக்கும் வேப்பில...
https://www.youtube.com/watch?v=HPu2NDJGLTg
Kabilan/Mani Sharma/Vijay Yesudas & Sujatha Mohan/Sarath Kumar & Simran
maappiLLai doi maappiLLaidoi maNiyaana madharasu maappiLLai doi
kaappiyile pal theikkiraar maappiLLai doi koppaiyile theeni thinguraarar maappillai doi
my lady doi my lady doi manmpola enakku vaaitha peN jodi doi
மணிக்குயில் இசைக்குதடி மனமதில் மயங்குதடி
சிறகுகள் விரிந்ததடி இளங்குருவிகள் பறந்ததடி
அடி மானே மயங்குவதேனோ
சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னை காணவே
Sent from my SM-G935F using Tapatalk
எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கேதான் கண்டேன் பொன் வண்ணங்கள்
கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன்
கொண்டேன் கொண்டேன் உயிர் காதல் நான் கொண்டேன்
Sent from my SM-G935F using Tapatalk