vaazha ninaithaal vaazhalaam vazhiyaa illai boomiyil
aazhak kadalum solai aagum......
Printable View
vaazha ninaithaal vaazhalaam vazhiyaa illai boomiyil
aazhak kadalum solai aagum......
ஆழ் கடலில் தத்தளித்து
நான் எடுத்த முத்து ஒன்றை
விதியவன் பறித்தது ஏன் ஏன்
உற்சவத்து சிலை இதன்
பூச்சரமும் உதிர்ந்தது
பூஜையதும் கலைந்தது ஏன் ஏன்...
https://www.youtube.com/watch?v=5smvvLxG5vQ
The one and only TR with the one and only Balu!
முத்து நகையே முழு நிலவே
குத்து விளக்கே கொடி மலரே
கண்ணிரண்டும் மயங்கிட
கன்னி மயில் உறங்கிட
நான் தான் பாட்டெடுப்பேன்
Sent from my SM-G935F using Tapatalk
கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே
காரணம் இன்றியே நான் தவித்தேனே
என் மனமும் ஏனோ என்னிடம் இல்லை
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே
என் உயிரின் உயிரே என் இரவின் நிலவே
என் அருகில் வரவே நீ தருவாய் வரமே...
https://www.youtube.com/watch?v=vKWv_DuhOXg
இரண்டில் ஒன்று
நீ என்னிடம் சொல்லு
என்னை விட்டு வேறு யாரு
உன்னைத் தொடுவார்
Sent from my SM-G935F using Tapatalk
ஒன்றே ஒன்று தேனூறும் வண்ணம்
உறவோடு தர வேண்டும் கன்னம்
இன்றே இங்கே நான் காண வேண்டும்
இதழோடு எழுதுங்கள் கொஞ்சம்
தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே
உல்லாச மேகம் ஊர்கோலம் போகும்
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே
Not PP but a nice song starting with "தேனூறும்", one of (if not) the best light interpretations of
raaga Hamsadhwani by violinist/music director Ouseppachchan and singers K.J.Yesudas & S. Janaki...
https://www.youtube.com/watch?v=LHCNRgUtvYg
PP:
நான் இரவில் எழுதும்
கவிதை முழுதும் நீ பல்லவி
நான் சரணம் அடியோ
உனது மடியில் வா கண்மணி
காதல் சங்கீதம்
கேட்கும் நாள் தோறும்
இரவின் காலங்கள்
எல்லாம் இதழில் தாளங்கள்...
https://www.youtube.com/watch?v=dlEFLOQOE14
இரவில் பார்த்தேன் இரண்டு நிலவு
வானில் ஒன்று நேரில் ஒன்று
இந்த நிலவு உனது ஆட்சி
அந்த நிலவு இதற்கு சாட்சி