பொங்கும் பூம்புனல்
சங்கர் கணேஷ் இசையில் அபூர்வமான பாடல்.. புதியவர்கள் படத்தில் மலேசியா வாசுதேவன் வாணி ஜெயராம் குரல்களில் செந்தமிழோ தேனமுதோ என கேட்கும் பாடல்..
http://play.raaga.com/tamil/browse/m...argal-T0003640
Printable View
பொங்கும் பூம்புனல்
சங்கர் கணேஷ் இசையில் அபூர்வமான பாடல்.. புதியவர்கள் படத்தில் மலேசியா வாசுதேவன் வாணி ஜெயராம் குரல்களில் செந்தமிழோ தேனமுதோ என கேட்கும் பாடல்..
http://play.raaga.com/tamil/browse/m...argal-T0003640
வாசு சார்
நீதிக்கு முன் நீயா நானா .. இல்லை இல்லை.. ரெண்டு பேருமே தான்.. தலைவர் சூப்பராச்சே...
நீயா? நானா" பார்க்கலாம்.
எந்தக் காட்டிலும் பெரியது வேங்கை
அதைக் காட்டிலும் பெரியவன் வேடன்.
இப்போதைய சிச்சுவேஷனுக்கு தகுந்த பாட்டு இல்லே ராகவேந்திரன் சார்? நாம் 'அன்று சிந்திய ரத்தம்' வீண் போகுமா ராகவேந்திரன் சார்?:)
"பொங்கும் பூம்புனலின் "வேகத்தை தடுக்க முடியவில்லை - அதன் அருமையை போலவே வேகமும் இருக்கின்றது - செல்லும் ஜெட் வேகத்தில் , சைக்கிளில் செல்பவர்களையும், நடந்து செல்பவர்களையும் ராகவேந்திரா சார் கவனிப்பார் என்று நினைக்கிறேன்
மதியம் 3 மணி