ரங்கீலா ரங்கீலா காதலிக்க சொன்னாளா
ரங்கீலா ரங்கீலா காத்திருக்க சொன்னாளா
நான் காதல் சங்கீதம் என் கண்ணில் சந்தோசம்
நீ கண்டால் என்ன பத்திக் கொண்டால் என்ன
Printable View
ரங்கீலா ரங்கீலா காதலிக்க சொன்னாளா
ரங்கீலா ரங்கீலா காத்திருக்க சொன்னாளா
நான் காதல் சங்கீதம் என் கண்ணில் சந்தோசம்
நீ கண்டால் என்ன பத்திக் கொண்டால் என்ன
வத்திக்குச்சி பத்திக்காதுடா
யாரும் வந்து உரசற வரையில
வம்பு தும்பு வச்சுக்காதடா
யாரும் உன்னை உசுப்புற
ஒருதரம் ஒருதரம் ஒரச
பொசுக்குன்னு உசுப்புற உசுர
உனக்காக வலையொண்ணு வலையொண்ணு
விரிச்சிருக்கேன் நா தவம் இருக்கேன்
நீ விழுவேன்னு விளக்கெண்ண ஊத்திக்கிட்டு
முழிச்சிருக்கேன் நா அரகிறுக்கன்
மண்ணெண்ன வேப்பெண்ண வெளக்கென்ன இவன் எக்கேடு கெட்டா தான் எனக்கென்ன
என்ன ஆச்சு எனக்கென்ன ஆச்சு எங்குமே உன் முகம் பார்கிறேன்
என்ன ஆச்சு எனக்கென்ன ஆச்சு மௌனத்தில் உன் குரல்
யார் அழைப்பது யார் அழைப்பது
யார் குரல் இது
காதருகினில் காதருகினில்
ஏன் ஒலிக்குது
போ என அதை தான் துரத்திட
வாய்
செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்
தித்திக்கும தேன் குடமே செண்பகப் பூச்சரமே
சந்தனக் குடத்துக்குள்ளே
பந்துகள் உருண்டு வந்து விளையாடுது
சுகம்
மாலை நேரம் சுகம் தேடும் நேரம் உன்னைப் பாராமலே மனம் பசியாறுமா
தென்னை இளநீரின் பதமாக
ஒன்று நான் தரவா இதமாக
செங்கனியில் தலைவன் பசியாற
தின்ற இடம் தேனின் சுவையூற
பங்கு