உறங்காமலே உளறல் வரும் இது தானோ ஆரம்பம்
அடடா
Printable View
உறங்காமலே உளறல் வரும் இது தானோ ஆரம்பம்
அடடா
பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன்
ஆஹா அவனே வள்ளலடி
மின்னலைப் பிடித்துத் தூரிகை
திரையோடு தூரிகை பிறையோடு தாரகை
இதழ் கூடும் போதிலே உன்னோடு நான்
தலையோடு பாதிகை இருளோடு தீபிகை
இதழ் கூடும்
பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்
கண்மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே
குடை
மழை வருது மழை வருது
குடை கொண்டுவா
மானே உன் மாராப்பிலே
சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல
எங்கே மாராப்பு மயிலே நீ போ வேணாம் வீராப்பு
புது வெள்ளம் சேரும்போது வழி என்ன பாதை என்ன
காற்றாகி வீசும் போது தசை என்ன தேசம் என்ன
தசை :rotfl:
என்னவோ என் நெஞ்சிலே
இசை வந்து துளைத்தது
இசை வந்த பாதை வழி
தமிழ் மெல்ல நுழைந்தது
இசை வந்த திசை பார்த்து
மனம் குழைந்தேன்
தமிழ் வந்த திசை பார்த்து
உயிர் கசிந்தேன்
தசை means muscle :cheer:
அழகே தமிழே நீ வாழ்க
அமுதே உந்தன் புகழ் வாழ்க
குழந்தைகள் பேசும் மழலையில்லே
கொஞ்சும் அன்னை தாலாட்டிலே
புலவர்கள் எழுதும் கவிதைலே
புதுமைகள் வளரும் கலைகளில்லே
பொய்யிலே பிறந்து
பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே -
உம்மைப்புரிந்து கொண்டாள்
உண்மை