தென்னை இளநீரின் பதமாக
ஒன்று நான் தரவா இதமாக
செங்கனியில் தலைவன் பசியாற
தின்ற இடம் தேனின் சுவையூற
பங்கு
Printable View
தென்னை இளநீரின் பதமாக
ஒன்று நான் தரவா இதமாக
செங்கனியில் தலைவன் பசியாற
தின்ற இடம் தேனின் சுவையூற
பங்கு
கெத்தவிடாத பங்கு கெத்தவிடாத
எவன் சீறினாலும் மாறுனாலும் கெத்தவிடாத
ஆளுமா டோலுமா டோலுமா ஆளுமா
ஆளுமா டோலுமா ஐசாலக்கடி மாலுமா
தெறிச்சு
உள்ளு குள்ள ஃபயரு
தெறிச்சு ஓடும் ஃபியரு
பின்னால பேசுறவன்
எல்லாம்
சொல்லாத காதல் எல்லாம் கல்லறையில்லா சேரும்
வெற்றி மீது
வெற்றி வந்து என்னை
சேரும் அதை வாங்கித்தந்த
பெருமை எல்லாம்
உன்னைச்சேரும்
பெற்றெடுத்து
பெயா் கொடுத்த அன்னை
மீசை வைத்த அன்னை போல உன்னைக் காண்கிறேன் - நீ
பேசுகின்ற வார்த்தை எல்லாம் வேதம்
வெற்றி நிச்சயம் இது வேதசத்தியம்
கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்
சத்தியமே லட்சியமாய் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா
கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்
அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா
இதை உணர்ந்து கொண்டேன் துன்பம்
இன்பம் யாவுமே துன்பம் ஆகுமே
இதுதான் வாழ்வின் அனுபவமே
அன்பின் ஊற்றிலே மலர்ந்த மலரும் அன்றே வாடிடுமே
பண்புடன் பழகும் பலநாள் கிளியும் பறந்தே ஓடிடுமே