வாசு சார்
47 நாட்கள் மனதை பிழிந்த படம் மற்றும் பாடல்
படத்தில் பிட் பிட் ஆக வரும் (பிட் என்று தப்பான அர்த்தத்தில் சொல்லவில்லை ) . காட்சிகளுக்கு நடு நடு வே வரும்
வைஷாலி ஒரு முறை தப்பி செல்லும் போது வழிகாட்டி போர்டு அருகில் நின்று கொண்டு இருக்கும் போது கவிஞர் ஒரு வரி எழுதி இருப்பார் .பிறகு சிங்கப்பூரில் உள்ள அம்மன் கோயில் ஒன்றை காட்டுவார் இயக்கனர் பாலச்சந்தர் . பாடலின் ஊடே கதை சொல்லும் பாங்கு
தன் வழி செல்கின்றாள்
சஞ்சலம் கொள்கின்றாள்
எவ்விடம் செல்வாளோ
எவ்விதம் செல்வாளோ
சென்றிட வழியில்லை தேம்புகிறாள் நின்று
தாய் வீட்டுத் தெய்வங்கள்
துணையாக வாராதோ இப்போது

