பாட்டு வரும் ம்ம்
பாட்டு வரும் ஓஹோ
Printable View
பாட்டு வரும் ம்ம்
பாட்டு வரும் ஓஹோ
நம்மை நாமறிவோம் ஓஹோ ஓஹோ
முத்து நகையே உன்னை நானறிவேன்
உன்னைத்தான் நானறிவேன் மன்னவனை யாரறிவார்
என் உள்ளமென்னும் மாளிகையில் உன்னையன்றி யார் வருவார்
யாரிடத்தில் கேட்டு வந்தோம் யார் சொல்லி காதல் கொண்டோம்
நாயகனின் விதி வழியே
மழை கிளியே மழை கிளியே உன் கண்ணை கண்டேனே விழி வழியே விழி வழியே நான் என்னை
மேகங்கள் என்னை தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசி
காத்தோடு பூ உரச.. பூவை வண்டுரச..
உன்னோடு நான் என்னோடு நீ..
பூவா காத்தா உரச
கோடைக்கானல்....
ஊட்டி கோடைக்கானல் போகத் துடிப்பார்
பண உதவிக்கு மாமனாரின் வீட்டை நினைப்பார்
Sent from my SM-G935F using Tapatalk
கடவுளை நான் கண்டதில்லை
உன் முகம் பார்த்துவிட்டேன்
உன் மந்திரக் கண்களை பார்த்ததுமே
மயக்கத்தில் விழுந்துவிட்டேன்
உன்னை மட்டும் உலகத்திலே
நொடிக்கொரு முறை நினைப்பேன்
என் உயிரில் உன் உயிரை
தினம் இனி நான் சுமப்பேன்...
உப்பு மூட்டை சுமப்பேன் உன்னை அள்ளி எடுத்து உள்ளங்கையில் மடித்து கைகுட்டையில் ஒளித்து
Sent from my SM-G935F using Tapatalk
விழிகளில் விழிகளில் விழுந்துவிட்டாய்
எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய்
சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய...