உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி
நெஞ்சில் தூங்கிக் கிடப்பது நீதி
Printable View
உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி
நெஞ்சில் தூங்கிக் கிடப்பது நீதி
ஊமை நெஞ்சின் சொந்தம் இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
தெய்வத்தால் உருவான பந்தம் விலகாது மகராணியே
மகராஜா ஒரு
மகராணி இந்த இருவருக்கும்
இவள் குட்டி ராணி
பொங்கும் அழகில்
தங்க நிலவில் தங்கச்சி
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி
கொன்றால் பாவம் தின்ரால் போச்சு இதுதான் என் கட்சி
நெஞ்சில் பூட்டி வெச்சத
வந்து ஒடைச்சிட்டம்மா
கட்சி சேர நிக்குது
கண் அழைக்குது
ஒரு உறவு அழைக்குது மறு உறவு தடுக்குது
இங்கு வாடும் வாடும் பூந்தோட்டம்
ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழெல்லாம் மௌன ரகம் மௌன ராகம்
ஒவ்வொரு இலையிலும் தேன்துளி
சிந்தையில் தாவும் பூங்கிளி அவள் சொல்லிடும் வார்த்தை தேன்துளி
அஞ்சுகம் போல இருப்பவள் கொட்டும் அருவி போல சிரிப்பவள்
அடி அஞ்சுகமே
உன்ன கொஞ்சனுமே
நான் மெல்ல
சேதி சொல்ல
ஒரு வார்த்த ஒன்னும் வரவில்ல