hi morning all
பொங்கும் கடலோசை
பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை
பச்சைக்கிளி ஒரு தோணியில்
பக்கம் வரும் அதிகாலையில்
மன்னவன் ஓடம் பார்த்ததோ
மயக்கம் கொண்டு ஆடுதோ
சாதனை செய்கையில் சோதனை தோன்றினால்
மயங்குவதேனோ -
பொங்கும் கடலோசை
Printable View
hi morning all
பொங்கும் கடலோசை
பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை
பச்சைக்கிளி ஒரு தோணியில்
பக்கம் வரும் அதிகாலையில்
மன்னவன் ஓடம் பார்த்ததோ
மயக்கம் கொண்டு ஆடுதோ
சாதனை செய்கையில் சோதனை தோன்றினால்
மயங்குவதேனோ -
பொங்கும் கடலோசை
தாலாட்டுதே..தாலாட்டுதே வானம்
தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடிமீது
கார்மேக கல்யாணம்
இது கார்கால சங்கீதம்..தாலாட்டுதே
வானெங்கும் தங்க விண்மீன்கள் விழியிமை மூட
சூரியன்வந்து கடல் குளித்தேறும் நேரம் நேரம்..
வானில் ஒரு தீபாவளி
நாம் பாடுவோம் கீதாஞ்சலி..
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்
ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு
பாடல் நூறு பாடலாம் பாடலாம்
சொல்லடா வாய் திறந்து அம்மா என்று
துன்பமே மறந்து விட்டேன் உன்னால் இன்று
உன்னைத்தான் நான் அறிவேன்
மன்னவனை யார் அறிவார்
என் உள்ளமென்னும் மாளிகையில்
உன்னையன்றி யார் வருவார்
யார் தருவார் இந்த அரியாசனம்
புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
Sent from my SM-G920F using Tapatalk
இந்த பச்சை கிளிக்கொரு செவ்வந்தி பூவை
தொட்டிலில் கட்டி வைத்தேன்
அதில் பட்டு துகிலுடன் அன்னச்சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன்
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யார் யாரோ வந்து பாராட்ட
செவ்வந்திப் பூ முடிச்ச சின்னக்கா சேதி என்னக்கா
நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்சே சொல்லக்கா முத்துப் பல்லக்கா
சிரித்து என்னை சிறையிலிட்டாய்
கன்னம் சிவக்க வந்து கதை படித்தாய்