வழி ஒன்னும் தெரியல வயசுக்கு வரவில்ல நானடி
குளிப்பது நீயடி குளிர்வது எனக்கடி ஏனடி
தேகம் மரத்துருச்சே நீச்சல் மறந்திருச்சே கூச்சம் ஆகி போச்சே
Printable View
வழி ஒன்னும் தெரியல வயசுக்கு வரவில்ல நானடி
குளிப்பது நீயடி குளிர்வது எனக்கடி ஏனடி
தேகம் மரத்துருச்சே நீச்சல் மறந்திருச்சே கூச்சம் ஆகி போச்சே
கூச்சம் மிகுந்த பொண்ணு
கொஞ்சும் தமிழ் நாட்டுப் பொண்ணு
மண்ணை மட்டும் பார்க்கும் பொண்ணு
நானு...
கொளத்தில் குளிக்கையிலே
கொக்கு
கொக்கி வச்சேன் கொக்கி வச்சேன் கொக்கு புடிக்க
அங்கு சொக்கி வந்து சிக்கிக்கிட்டா
நானோ தனித்து நடக்க நீயோ மௌனமாக
ஓ சிக்கிக்கொண்டு சிக்கிக்கொண்டு தவிக்கும் ஒரு இதயம்
வெட்டிக்கொண்டு வெட்டிக்கொண்டு தவிர்க்கும் ஓர் இதயம்
காதல் என்னும் கைக்குழந்தை
கண்ணன் ஒரு கை குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம்சிந்தும் தேனமுதை
அமுதை பொழியும் நிலவே நீ
அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ
இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியை
Hmmmm... why first word?
சந்திரனைக் காணாமல் அல்லி முகம் மலருமா
சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா
(Lazy!!!)
என் சிந்தை நோயும் தீருமா. தீயன் சூழ்ச்சி மாறுமா
I treat every song as a challenge...
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மைக் காதல் மாறிப் போகுமா
முன் நாளிலே கொண்ட பொல்லாப்பிலே
Clue, pls!
I salute your dedication! A great master and I a lazy, makku student!!!