http://i61.tinypic.com/29nzdc8.jpg
காமராஜர் அரங்கில் ,புரட்சி தலைவரின் 97 வது பிறந்த நாள் விழாவில்
நடிகர் சார்லி , புரட்சி தலைவர் பற்றிய பெருமைகளை மக்கள் முன்
சிறப்புரை ஆற்றுகிறார்.
Printable View
http://i61.tinypic.com/29nzdc8.jpg
காமராஜர் அரங்கில் ,புரட்சி தலைவரின் 97 வது பிறந்த நாள் விழாவில்
நடிகர் சார்லி , புரட்சி தலைவர் பற்றிய பெருமைகளை மக்கள் முன்
சிறப்புரை ஆற்றுகிறார்.
http://i62.tinypic.com/2it6hrp.jpg
திரு.ஹில்லாரி கண்ணன் , நடிகர் சார்லியிடம் எம்.ஜி.ஆர். விருது பெறுகிறார்.அருகில் திரு. எஸ். ராஜ்குமார்.
http://i62.tinypic.com/n4bpc2.jpg
திரு ரவிக்குமார் தன குடும்பத்துடன் வந்து , நடிகர் சார்லியிடம் எம்.ஜி.ஆர். விருது பெறுகிறார்.அருகில் திரு. எஸ். ராஜ்குமார்.
http://i61.tinypic.com/166n11x.jpg
திரு பாண்டியன் , நடிகர் சார்லியிடம் எம்.ஜி.ஆர். விருது பெறுகிறார்.அருகில் திரு. எஸ். ராஜ்குமார்.
பெட்டியில் தூங்கிய படம்....
தூசு தட்டப்பட்ட படம்....
பெயரளவில் பார்வையாளர்களை கொண்ட படம்...
சிறிய திரை அரங்குகளில் ஓடிய படம்
நட்சத்திர பட்டாளம் உள்ளதால் ஓடிய படம்.......
இப்படி பல இலவச விளம்பரங்கள், அந்த நட்சத்திர பட்டாளம் கொண்ட படத்திற்கு இன்னும் கிடைக்க வழி வகை செய்து , போஸ்டர் வெளியிடும் நண்பர்கள் அனைவர்க்கும் நன்றி .
நீங்களும் உங்களுடைய கொள்கை பரப்பு செயலாளர்களும் உணரவேண்டும் என்பதற்காக !!!
மேற்கூறிய காரணம் எல்லாம் நாங்கள் ஒத்துகொள்கிறோம் என்றே வைத்துகொண்டாலும் ......நட்சத்திர பட்டாளம் கொண்ட படம் 2012இல் செய்த சாதனையை , வியாபார ரீதியாக முழுமையாக முறியடித்து பிறகு இந்த வீர (வீம்பு) வசனம் பேசட்டும் poster தயாரித்தவர்கள் !
திரைப்படம் வெளியிடும் சமயம் தேர்தல் கமிஷன் போஸ்டர் கெடுபிடி, பள்ளி தேர்வு ...மற்றும் இன்னும் பல புதிய காரணங்கள் தேடி பதிவிடட்டும் !
இதே தேர்வு அதுவும் STATE மற்றும் CBSE மற்றும் ISCE தேர்வுகள், IPL டௌர்னமெண்ட் 2012இல் நட்சத்திர பட்டாளம் கொண்ட பெட்டியில் தூங்கிய தூசி தட்டப்பட்டு நவீனமயமாக்கபட்ட திரைப்படம் வெளியானபோதும் இருந்தது என்பதை POSTER ஒட்டிய உண்மை விளம்பிகள் மறந்தது ஏனோ ?
இதுபோன்ற காரணங்கள் பட்டியளிடுவோர் ஒரு விஷயத்தை நினைத்து பார்க்கவேண்டும்.
இந்த ஆயிரத்தில் ஒருவன் - பிரமாண்டத்தின் மகுடம் என்று பறைசாற்றிகொள்ளும் காவியம், புதுமுகங்கள் நடித்த புது காவியம் அல்ல !
POSTER கூறுவதை போல வருடம் தோறும் திரையிடப்பட்டுள்ள "வசூல் புரட்சி" திரைப்படம்.
நடப்பது எதிர் கட்சி ஆட்சி அல்ல ! உங்கள் ஆட்சிதானே ? கதாநாயகியாக நடித்தவர் உங்கள் கட்சியில் இப்போதைய முதல்வர்தானே ?
போஸ்டர் கெடுபிடி திரைப்படம் திரையிடுவதற்கு முன்பு, திரையிட்டு 3 நாட்கள் வரை எந்த கெடுபிடியும் இல்லை ..
திங்கள் முதல் அதுவும் ஓரிரு இடங்களில் தான் குறிப்பாக மதுரை, மட்டும் சிறிது STRICT ஆக கடைபிடிக்கப்பட்டது ! சென்னை, கோவை, சேலம், காரைக்கால், காங்கேயம், நாகர்கோயில், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய எங்கும் குறிப்பிடும்படியான நிலைமை இல்லை.
மேலும் கோவையில் மற்றும் மதுரையில் திரு.MGR, கதாநாயகி நீங்கலாக ராட்சச எழுத்து வடிவில் "திவ்ய நிறுவனம் வழங்கும் " ஆயிரத்தில் ஒருவன் - பிரமாண்டத்தின் மகுடம் "என்று போஸ்டர்கள் மீண்டும் ஒட்டப்பட்டது யாரும் மறுக்க முடியாது !
ஆகையால், இதுபோல பெட்டியில் தூங்கிய, தூசுதட்டபட்டு நவீனமயமாகி வெளியிட்ட திரைப்படத்தை, அதன் நடிகரை தாக்கும் போஸ்டர்களுக்கு காசு செலவு செய்வதை விடுத்து அந்த காசை ரசிகர்கள் அனைவருக்காகவும் செலவிட்டு ஆக்கபூர்வமாக திரையரங்கில் ஆயிரத்தில் ஒருவன் எனும் நல்ல பொழுதுபோக்கு திரைப்படம் மாபெரும் வெற்றியடைய டிக்கெட் வாங்கி பயன்படுத்தினால் சால சிறந்தது !
சென்னை முழுவதும் 1500 POSTER ஒட்டிய காசுதான் TOTAL WASTE !! PRINTING CHARGES PLUS PASTING BILL !
இந்த போஸ்டரால் 125இல் ஒரு 45 திரை அரங்கில், திரு MGR அவர்கள் நடித்து வருடா வருடம் வசூல் புரட்சி செய்ததாக கூறப்பட்ட ஆயிரத்தில் ஒருவன் திரைபடதை உங்களால் தூக்கி நிறுத்த உதவுமா என்பதை யோசியுங்கள் ?
பெட்டியில் தூங்கிய தூசுதட்டி நவீனபடுத்தபட்ட திரைப்படத்தையும் அதில் நடித்த நடிகர் பேரில் உள்ள உங்கள் வயிதெரிச்சலயும் காழ்புணர்ச்சியைதான் வெளிக்காட்ட உதவும் ! மக்களிடம் ஒரு "சிம்பதி" அல்லது "எம்பதி" கிடைக்க ஒருபோது வழிவகை செய்யாது என்பதை இனியாவது புரிந்து கொண்டால் நன்று !
இதுபோல POSTER ஓட்டுபவர்கள் DVD வியாபாரத்தில் பெட்டியில் உறங்கிய, தூசு தட்டப்பட இனியும் தயாராக உள்ள திரைப்படங்களை வெளியிட்டு கொள்ளை லாபம் பார்த்ததை தைரியமாக மனசாட்சி என்ற ஒன்று இருக்குமே என்றால் அதை அடகு வைக்காமல், கழட்டிவைக்காமல் ஒலிக்கிறது எங்கள் உரிமைக்குரல் என்று ஒத்துகொள்ளமுடியுமா அல்லது இதுபோல ஓலக்குரல் தான் வருமா ? ?
இன்றைய confession விளம்பரம் மக்கள் பார்த்தாலே தெரியும் யார் உண்மையர் ....யார் பொய்யர் என்று !!
தெரு தெருவாக அந்த பொட்டியில் உறங்கிய படத்தை, தூசு தட்டி நவீனமயமாகி 2012 வெளியான நட்சதிரபட்டாளம் கொண்ட, பெயரளவில் பார்வையாளர்களை கொண்டதாக இன்னும் பல பொய் தகவல்களை காசு செலவு செய்து உண்மை தகவலை கூறுவது போல POSTER அடித்து ஓலக்குரல் இடும் நண்பர்களுக்கு ...! இதோ இதற்க்கு முதலில் பதில் சொல்லுங்கள் ! பிறகு தொடரட்டும் உங்கள் POSTER பொய் தகவல்கள் !
புத்தகம் மூலம் நண்பர்களுக்குள் சண்டை மூட்டி விடுபவர்கள், தம் இனத்தை சேர்ந்தவர்களை மற்றவர்களுடன் நட்பு வைப்பதை கொச்சை படுத்தி, துரோகிகளை போல சித்தரிப்பது, நன்கு கற்ற, நற்குணங்கள் வாயிந்த சுமார் குறைந்தது 45 வருட பழுத்த அனுபவமும் திரு. MGR அவர்கள் மீது இறைவனாக நினைக்கும் பக்தியும் கொண்ட இன்றும் என்றும் மக்கள் திலகம் புகழ்பாடி உண்மை தொண்டாற்றிவருபவர்களை விளம்பரத்திற்க்காக செய்பவர்கள் என்பது போல தனது புத்தகத்தில் தம்மை சேர்ந்தவர்களையே நாகூசாமல் காழ்புனர்சியல் எழுதும் கனவான்களே ! இந்த புகைப்படத்திற்கு என்ன உங்கள் பதில் ! இவரை கேள்வி கேட்க முடியுமா உங்களால் ?
கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த விளம்பரம்......
காழ்புணர்ச்சியால் உண்மையை ஜீரணிக்க முடியாமல் ..நீங்கள் உங்கள் பத்திரிகை வாயிலாக நேரம் கிடைக்கும்போதெல்லாம் வாய்க்குவாய் பொய் கூறுகிறீர்களே ...
அதே பொட்டியில், தூசு தட்டி நவீன மயமாகிய திரைபடத்தின் நூறாவது நாள் சத்யம் (2 theaters) மற்றும் எஸ்கேப் திரை அரங்கின் முன் பதிவு - 100th day
இதை இங்கு பதிவிட காரணம் ...இனியும் நீங்கள் பொய் புளுககூடாது உங்கள் பொய் செய்தி மக்களை சென்றடைய கூடாது..உண்மை ஆவணம் மக்கள் காண வேண்டும் என்தற்காக !
தூசு தட்டி நவீன மயமாகிய திரைபடம் வெளியான தேதி : MARCH 16 2012
முன் பதிவு தேதி : JUNE 24 2012
ஓடுகின்ற நாள் : 100 : ஒடுங்கிற திரை அரங்குகள் : 3
படம் வெளிவந்தது 48 வருடங்கள் முன்பு ! ! !
இனியாவது உங்களுடைய இந்த வயிதெரிச்சல் பிடித்த பொய் தகவல் போஸ்டர் அடிப்பதை நிறுத்திகொள்ளுங்கள் என்று கேட்டுகொள்கிறோம் !
http://i501.photobucket.com/albums/e...psfc5e2579.jpg
http://i60.tinypic.com/mhgl7r.jpg
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு உறுப்பினர் , நடிகர் சார்லியிடம் எம்.ஜி.ஆர். விருது பெறுகிறார்.அருகில் திரு. எஸ். ராஜ்குமார்.
http://i58.tinypic.com/xfp7is.jpg
திரு.பாண்டியன் , நடிகர் சார்லியிடம் எம்.ஜி.ஆர். விருது பெறுகிறார்.
http://i57.tinypic.com/102pny0.jpg
பேராசிரியர் திரு.செல்வகுமார் தன் மனைவியுடன் வந்து எம்.ஜி.ஆர். விருது நடிகர் சார்லியிடம் பெறுகிறார்.அருகில் திரு.எஸ். ராஜ்குமார்,
திரு.ஹயாத்.
http://i58.tinypic.com/15s1mrq.jpg
திரு.ஹயாத் தன் மகனுடன் வந்து எம்.ஜி.ஆர். விருது நடிகர் சார்லியிடம் பெறுகிறார்.அருகில் திரு.எஸ். ராஜ்குமார்,
http://i61.tinypic.com/2rh1ilz.jpg
திரு கே .பாபு அவர்கள் எம்.ஜி.ஆர். விருது நடிகர் சார்லியிடம் பெறுகிறார்.அருகில் திரு.எஸ். ராஜ்குமார்,