மகாராஜன் உலகை ஆளலாம்
இந்த மகாராணி அவனை ஆளுவாள்
Printable View
மகாராஜன் உலகை ஆளலாம்
இந்த மகாராணி அவனை ஆளுவாள்
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன் நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தை
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சமில்லையோ
அன்பே என் அன்பே
அன்பே வா அழைக்கின்றதெந்தன் மூச்சே கண்ணீரில் துன்பம் போச்சே கரை சேத்திடேல்
அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்
பார்ப்பவர் கண்ணுக்குத் தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்
கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்லச் சொல்ல கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல
மெல்ல மெல்ல அருகில் வந்து மென்மையான கையை தொட்டு
அள்ளி அள்ளி அணைக்க தாவுவேன்
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா… · : தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
தில்லானா பாட்டு பாடி குள்ள தாரா
இங்கு குல்லா நீ போடாதே குள்ள தாரா
தாரா தாரா வந்தாரா சங்கதி ஏதும் சொன்னாரா - அவர்