மழை மழை மழை ஓ... மழை என்னை மட்டும் நனைக்கும் மழை
விட்டு விட்டு தூரத்து மழை பெண்ணே நீதான் என் மழை
Sent from my SM-G920F using Tapatalk
Printable View
மழை மழை மழை ஓ... மழை என்னை மட்டும் நனைக்கும் மழை
விட்டு விட்டு தூரத்து மழை பெண்ணே நீதான் என் மழை
Sent from my SM-G920F using Tapatalk
நீ தானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
புது ரோஜா பூத்திருக்கு
இளம் மாலையிலே
வான் மேகம் பூ தூவும்
பனி வாடையிலே...
rojaa malare raajakumaari aasai kiLiye azhagiya raaNi
arugil varalaamaa varuvadhum saridhaana
சரி... சரி... சரி... சரி... சரி... சரி...
சம்மதம்... சம்மதம்... சம்மதம்... சம்மதம்...
சரி என ஏழு சுரங்களும் ஆசை மனங்களும்
சம்மதம் தந்தனவே
சம்மதம்... சம்மதம்... சம்மதம்... சம்மதம்...
அலைகடல் பொங்கிடும் ஓசையில்
மங்கல வாழ்த்துக்கள் தென்றலில் வந்தனவே
சம்மதம்... சம்மதம்... சம்மதம்... சம்மதம்...
ஒரு பூமாலை இரு தோள் சேரும்
திருநாள் தேடும்...
கடலில் அலைகள் பொங்கும் ஆனால் கரையை தாண்டுமோ
வெறும் தரையை தீண்டுமோ
என் உடலில் உணர்வு பொங்கும் உந்தன் உருவை தாண்டுமோ
வேறு உறவை தீண்டுமோ*
Sent from my SM-G920F using Tapatalk
வேறு இடம் தேடிப் போவாளோ
இந்த வேதனையில் இருந்து மீள்வாளோ
நூறு முறை இவள் புறப்பட்டாள்
விதி நூலிழழில் இவள் அகப்பட்டாள்...
நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான் பேறு விளங்க இங்கு வாழனும்
சோல வனத்தில் ஒரு சோடிக்குயில் போலத்தான் காலம் முழுக்க சிந்து பாடனும்
Sent from my SM-G920F using Tapatalk
ஹாய் ராக தேவன் நவ்.. (அது மாப்பிள்ளை..)
சிந்து நதி கரை ஓரம் அந்தி நேரம் எந்தன் தேவன் பாடினான்
தமிழ் கீதம் பாடினான் எனை பூவை போல சூடினான்
காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை