வந்தாய் அய்யா வந்தாய் அய்யா
வாழ்வை மீண்டும் தந்தாய் அய்யா
Printable View
வந்தாய் அய்யா வந்தாய் அய்யா
வாழ்வை மீண்டும் தந்தாய் அய்யா
மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா
பால் நிலா ராத்திரி
பாவையோ ஓர் மாதிரி
அழகு ஏராளம்
அதிலும் தாராளம்
பால் நிலா பச்சை நிலா
என்றும் எந்தன் இச்சை நிலா
ஆசையாய் பெற்ற நிலா
அம்மாவாசை அற்ற நிலா
பச்சை நிறமே பச்சை நிறமே…
இச்சை மூட்டும் பச்சை நிறமே…
புல்லின் சிரிப்பும் பச்சை நிறமே…
எனக்குச் சம்மதம் தருமே
புல்வெளி புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி
ஒன்று தூங்குது தூங்குது பாரம்மா
ஒன்றானவன் உருவில் இரண்டானவன் உருவான செந்தமிழில் மூன்றானவன்
செந்தமிழில் ஒரு பாட்டெழுதி
அதில் நான் உன்னை அழைத்தேன்
உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை
தலை வாழை இலை போட்டு விருந்து வைப்பேன்
என் தலைவா உன் வருகைக்கு தவமிருப்பேன்
போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி ஓஹோ காதலா ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி