அமுளி துமுளி நெளியும் வேலி
என்னைக் கவ்விக் கொண்டதே
அழகு இடுப்பின் ஒரு பாதி
என்னை அள்ளிச் சென்றதே
கொலம்பஸ் கனவிலும் நெனைக்காத
ஒரு தேசம் அழைக்குதே
கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே
குளிர் காற்றும் வீசுதே
Printable View
அமுளி துமுளி நெளியும் வேலி
என்னைக் கவ்விக் கொண்டதே
அழகு இடுப்பின் ஒரு பாதி
என்னை அள்ளிச் சென்றதே
கொலம்பஸ் கனவிலும் நெனைக்காத
ஒரு தேசம் அழைக்குதே
கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே
குளிர் காற்றும் வீசுதே
Clue, pls!
1. Kodampakkam area
2. Haiyo patthikkichu
3. Un per solla aasai thaan
ஒவ்வொரு உயிரையும் திரியாக்கி…
காதல் தன் சுடர் கொளுத்தும்…
ஒளி விடுவோம் வா ஆஹா
சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றி போனேன் ஆஹா அவனே வள்ளலடி
முதல் வார்த்தை பாட்டுதான் ஞாபகம் வருகிறது!!!
Ulagam Sutrum Vaaliban song - MGR duets with Thai girl
(How did I forget this song?????)
பொன்னின் நிறம் பிள்ளை மனம்
வள்ளல் குணம் யாரோ
மன்னன் என்னும் தேரில் வரும்
தேவன்
எந்தன் தேவனின் பாடல் என்ன
அதில் ஏங்கும் ஏக்கம் என்ன
நெஞ்சம் பூப்பந்தாய் துள்ளாதோ
மஞ்சம் வாவென்று சொல்லாதோ
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சமில்லையோ..
அன்பே என் அன்பே..
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு