வணக்கம் ராஜேஷ்ஜி.
நலம்தானே!
'கணவன் மனைவி' திரைப்படத்திலிருந்து பாடகர் திலகமும், இசையரசியும் பாடிய ஓர் அருமையான பாடல். 'மெல்லிசை மாமணி' குமார் இசை. நல்ல வரிகள். கொஞ்சம் வித்தியாசம்.
'மலைகளில் மேகங்கள் ராகங்கள் பாடும்
மழைத்துளி மண் மீது வந்தாக வேண்டும்'
https://www.youtube.com/watch?v=32yD...yer_detailpage

