மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
நாளிலே நல்ல நாள் நாயகன் வந்த நாள்
Printable View
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
நாளிலே நல்ல நாள் நாயகன் வந்த நாள்
நாள் நல்ல நாள் உன் இதழில் எழுதும்'
இனிய கவிதை இன்பதேன் சிந்தும் நாள்
தேன் உண்டும் வண்டு மாமலரைக் கண்டு
சேர்ந்தலைந்து பாடியதே சிருங்காரம் கொண்டு
பூங்கொடியே நீ சென்று வா ஓ ஓ
பூங்கதவே தாழ் திறவாய்
பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும்
பூவாய் பெண் பாவாய்
பொன் என்பேன் சிறு பூவென்பேன் காணும் கண் என்பேன் வெறு என்னென்பேன்
என்னென்பேன் கலை ஏடென்பேன் கண்கள் நான் என்றால் பார்வை நீ என்பேன்
கொத்து மலர் எடுத்து முத்துசரம் தொடுத்து சிட்டுமுகம் பார்த்தே சிரித்திருப்பேன்
பார்வை யுவராணி கண்ணோவியம்
நாணம்தவறாத பெண்ணோவியம்
பாவை பண்பாடும் சொல்லோவியம்
இது தான் நான் கேட்ட் பொன்னோவியம்
நான் யார் யார் என்று சொல்லவில்லை
நீ யார் யார் என்று கேட்கவில்லை
ஒரு பாட்டிலும் இல்லை இந்நாட்டிலும் இல்லை
பார் பார் கண்கள் இல்லையோ ஹோ ஹோ ஹோ
ஒரு பாட்டுக்குப் பலராகம்
ஒரு பார்வைக்குப் பல தாளம்
உலகம் முழுதும் மயக்கம்
உனக்கே தெரியும் விளக்கம்
உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு
உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு
உலக நாயகனே... உலக நாயகனே...
உன்னைப் பார்க்காம பார்க்காம
ஒண்ணும் பேசாம பேசாம
இல்ல தூக்கம் ஐயோ ஏக்கம்
உன்னைத் தாங்காம தாங்காம
வெட்கம் நீங்காம நீங்காம
இல்ல பேச்சு ஐயோ கூச்சம்...
https://www.youtube.com/watch?v=dl0w8g1_mnE