ஐயோ ஐயோ தாத்தாவோட அலம்பல் தானே தாங்கல
டையோ டையோ டையர டையோ அவரு styleலு ஆம்பள
ஊரப் பாத்தும் நடுங்கல ஒலகப் பாத்தும் மயங்கல
அவரப் போல ஒருத்தர இந்த சென்னை சிட்டி பாக்கல
Printable View
ஐயோ ஐயோ தாத்தாவோட அலம்பல் தானே தாங்கல
டையோ டையோ டையர டையோ அவரு styleலு ஆம்பள
ஊரப் பாத்தும் நடுங்கல ஒலகப் பாத்தும் மயங்கல
அவரப் போல ஒருத்தர இந்த சென்னை சிட்டி பாக்கல
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன்
கேரள நாட்டுக் கிளியே நீ சொல்லு வசியம் வைத்தாயோ
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
நேந்திரம் பழமே நெய்மேனி நதியே
மிளகு கொடியே நான்
சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன்...
செந்தமிழில் ஒரு பாட்டெழுதி அதில் நான் உன்னை அழைத்தேன்
சிந்தனையில் வந்த தேனருவி அது நீ என்றே நினைத்தேன்
சிந்தனையில் மேடைகட்டி கந்தனையே ஆட வைத்தேன்
செந்தமிழில் சொல் லெடுத்து எந்தனையே பாட வைத்தான்
Sent from my SM-G920F using Tapatalk
பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
பாலுடன் தேன் கனி சேரவேண்டும்
கலைகளை தெய்வமாய் காண வேண்டும்
கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும்
கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா காதல் கதைகள் சொல்லட்டுமா?
மின்னல் வேண்டுமா மேகம் வேண்டுமா மேடையில்லாமல் ஆடட்டுமா?
ஹாய் உண்மை விளம்பி & வேலன்! :)
கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்
இனி நாளும் கல்யாண ராகம்
இந்த நினைவு சஙீதமாகும்...
ஹாய் உண்மை விளம்பி & rd! :)
கல்யாண சாப்பாடு போடவா தம்பி கூட வா ஒத்து ஓதவா
இந்த ஊருக்கெல்லாம் பாக்கு வச்சி மேளம் கொட்டவா
ஹாய் வேலன் & rd!
வா வாத்யாரே ஊட்டாண்ட
நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்
ஜாம்பஜார் ஜக்கூ நான் செய்தாபேட்ட கொக்கு
கொக்கு சைவ கொக்கு ஒரு கெண்டை மீனைக் கண்டு
விரதம் முடிச்சிடுச்சாம்