தங்கம் பெரியதென்று நினைத்தேன் முருகா
தங்கிடும் துணைவனைப் பிரிந்தேன் முருகா
Printable View
தங்கம் பெரியதென்று நினைத்தேன் முருகா
தங்கிடும் துணைவனைப் பிரிந்தேன் முருகா
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
ஆசை மனதில் கோட்டை கட்டி
அன்பு என்னும் தெய்வமகள்
காலமெல்லாம் துணையிருந்தாள்
கனவாகி மறைந்து விட்டாள்
அன்பு வந்தது
எனக்கு ஆள வந்தது
சொந்தம் வந்தது
தெய்வ சொர்க்கம் வந்தது
சொந்தம் வந்தது வந்தது இந்த சுகமே மச்சான் தந்தது
மாசங்கள் போனாலும் பாசங்கள் போகாது மாமா
மாமா உன் பொண்ண கொடு ஆமா சொல்லி புடு
உன் பழக்கத்தின் மீதென்ன துடிப்பு
என் பருவத்தின் மேல் என்ன படிப்பு
என்னவென்று சொல்வதம்மா…
வஞ்சி அவள் பேரழகை…
சொல்ல மொழி இல்லையம்மா…
கொஞ்சி வரும் தேரழகை
வஞ்சி இளம் கொடியே வந்திருக்கு தொரையே
பொண்ணாகப் பொறந்தவ யாருக்கு
ஒன்னாட்டம் பயலுக்குத்தான்
யாருக்கு மாப்பிள்ளை யாரோ அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ ஓ ..ஓ ..ஓ. எந்தப் பார்வை பட்டு சொந்த உள்ளம் கெட்டு எங்கே