ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா
Printable View
ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி என் சகியே
நீ இல்லாத ராத்திரியோ காற்றில்லாத இரவாய் ஆகாதோ
நேத்து ராத்திரி எம்மா
தூக்கம் போச்சுடி ஹ் யம்மா
அச்சாரத்தை போடு, கச்சேரிய கேளு
சின்ன உடல் சிலுக்கு சில்லுன்னு தான் இருக்கு
சந்தனத்தில்
சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு
எடுத்து வச்சிக்க வச்சிக்க மாமா
பூ முடிச்சு ஒரு சேலைய கட்டு
இனி நீ வேட்டிய கட்டிக்கலாமா
மைனரு வேட்டி கட்டி மச்சினி…
மனசுல அம்பு விட்டான் மச்சினி…
கண்ணாடி
ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதி
யானைக்கு சின்ன பூனை போட்டியா
துணிஞ்சு மோதிதான் பட்ட பாடு பாத்தியா
யாருக்கும்
காதல் வந்ததும் கன்னியின் உள்ளம் காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாக புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை
தேவனின் கோவில் மூடிய நேரம் நான் என்ன கேட்பேன் தெய்வமே இன்று என் ஜீவன்
உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில்