நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே ஆ-ரீ-ரோ
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே ஆராரிரோ
Printable View
நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே ஆ-ரீ-ரோ
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே ஆராரிரோ
ஆராரிரோ பாடியதாரோ தூங்கிப் போனதாரோ
யாரோ யாரோ எனக்காரோ யாரோ
என் தெய்வமே இது பொய் தூக்கமா
நான் தூங்கவே இனி நாளாகுமா
பொய் சொல்ல கூடாது காதலி பொய் சொன்னாலும் நீயே என் காதலி
காதலி நீ என்ன செய்தாயோ என் கண்களில் புகுந்து கொண்டாயோ
என் கண்ணோடு உள்ளே சென்று நெஞ்செல்லாம் அள்ளிக் கொண்டு
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா…
கண்களுக்குச் சொந்தமில்லை…
கண்களுக்குச் சொந்தமில்லை…
கண்ணோடு மணியானாய் அதனால்…
கண்ணைவிட்டுப் பிரிவதில்லை
சொந்தம் உள்ள வாழ்க்கை சொர்க்கத்துக்கு மேல
சொத்து சுகம் ஏதும் வேண்டாமய்யா சொன்ன கதை இல்லை
சொன்ன சொல்லை மறந்திடலாமோ வா வா வா உன் சுந்தர ரூபம் மறந்திட போமோ வா வா வா
உன் பழக்கத்தின் மீதென்ன துடிப்பு
என் பருவத்தின் மேல் என்ன படிப்பு
ஆசையா கோபமா ஆசையா கோபமா
ஆசையே அலை போலே
நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவொமே.....வாழ்நாளிலே
அலை போலத் தென்றல் மலர் மீதிலே
விளையாடும் இன்பத்தைப் பாரும்