ஒரே முறை உன் தரிசனம் உலா வரும் நம் ஊர்வலம்
என் கோயில் மணிகள் உன்னை அழைக்கும்
நெஞ்சோடு என் கண்ணோடு நீ வா
Printable View
ஒரே முறை உன் தரிசனம் உலா வரும் நம் ஊர்வலம்
என் கோயில் மணிகள் உன்னை அழைக்கும்
நெஞ்சோடு என் கண்ணோடு நீ வா
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன் என் இறைவன் அவனே
உன்னை என்னை காக்கும்
அவனே அவனே இறைவன்
விண்ணை காப்பான் ஒருவன்
மண்ணை காப்பான்
என்னாளும் காவல் காப்பவன் நான் என் காவல் நீ அல்லவா எப்போதும் உன்னை நினைப்பவன் நான் என் தேடல்
முன் அந்தி சாரல் நீ முன் ஜென்ம தேடல்
நீ நான் தூங்கும் நேரத்தில் தொலை தூரத்தில் வரும் பாடல்
நீ பூ பூத்த சாலை நீ புலராத
புலராத காலை தனிலே நிலவோடு பேசும் மழையில்
ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்
நான் அவள் பூவுடலில் புது அழகினைப் படைக்க வந்தேன்
ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான் அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான், என்னை அனுபவி
அழகிய ரோஜா அனுபவி ராஜா
இந்த இளமை மீண்டும் வருமா
ஹோய் boys and girls
வருங்காலம் உங்கள் கையில் வாருங்கள்
நாங்க பேட் பாய்ஸ் தான் லேடீஸ் காலேஜ் வாசலிலே பாடிகார்டா அணி