இசைக்கவோ நம் கல்யாண ராகம்
கண்மூடி மௌனமாய் நாண மேனியில்
Sent from my SM-A736B using Tapatalk
Printable View
இசைக்கவோ நம் கல்யாண ராகம்
கண்மூடி மௌனமாய் நாண மேனியில்
Sent from my SM-A736B using Tapatalk
கண்மூடி திறக்கும் போது…
கடவுள் எதிரே வந்தது போல…
அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே…
குடை இல்லா நேரம் பார்த்து…
கொட்டி போகும் மழையை போல
அடடா என்ன அழகு என்னை அழகாய்
கடத்தும் அழகு
அழித்தே நொறுக்கும் அழகு பிழைப்பேனா தெரியல
Sent from my SM-A736B using Tapatalk
அழகு சிரிக்கின்றது…
ஆசை துடிக்கின்றது
பழக நினைக்கின்றது…
பக்கம் வருகின்றது
ஆசை காதல் ஆருயிரே
அனாதை போல ஆகுவதோ
காதல் கொண்டு அழுகிறேன்
கண்ணின் நீரில் எரிகிறேன்
Sent from my SM-A736B using Tapatalk
கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
உன் கண்கள் கண்ணாடி என் மனம் படமாய் தெரிகிறது
என் உயிரை நெருங்குகிறது சூரியனாய் என்னை சூடுகிறாய்
என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ
தங்கத் தேரோடும் வீதியிலே ஊர்கோலம் போகுதடா
செவ்வாழைப் பந்தலிலே லெட்சுமி கல்யாணம்
ஊர்கோலம் போகின்ற
கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்குச் சொல்லுங்கள் ஒன்று