What a funny post and a bunch of.... follow up with lol.... Enna post pandrathunae theriyama alayuthunga... All spammers formed a team here... Inam inathoda saendhiruchu :lol:
Printable View
What a funny post and a bunch of.... follow up with lol.... Enna post pandrathunae theriyama alayuthunga... All spammers formed a team here... Inam inathoda saendhiruchu :lol:
Quote:
நீதிமன்றங்கள் கெட்டுப்போனால் நாடு உருப்படாது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியதற்கு வரவேற்பதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். ரஜினிகாந்த் தெரிவித்திருக்கும் வெளிப்படையான கருத்து அன்மையில் வெளிவந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தீர்ப்பிற்கு சுட்டுக்காட்டும் விதமாக கருணாநிதி அறிக்கை வெளியிட்டு இருப்பதாக அரசியில் வட்டரங்கள் தெரிவிக்கிறது.
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி உள்ளிட்ட பல நீதிபதிகள், வழக்கறிஞர்கள் நிறைந்திருந்த சபையில் ரஜினிகாந்த் பேசும்போது, "நீதிமன்றங்களை நம்பித்தான் நாடு உள்ளது. நீதிமன்றங்கள் கெட்டுப்போனால் நாடு உருப்படாது" என்று பேசியுள்ளார்.
இதுகுறித்துஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட கேள்வி - பதில் வடிவிலான அறிக்கையில் தெரிவித்துருப்பது.
கேள்வி - நீதிமன்றங்கள் கெட்டுப்போனால் நாடு நன்றாக இருக்காது’’ என்று ரஜினிகாந்த் பேசியிருக்கிறாரே ?
பதில் – அவருடைய இந்தப் பேச்சு ஆழமான அர்த்தச்செறிவான பேச்சு மட்டுமல்லாமல், இன்றைய சூழலில் மிகவும் பொருத்தமான பேச்சாக கூறியிருக்கிறார்.
http://tamil.webdunia.com/article/re...1400010_1.html
:banghead:
https://www.youtube.com/watch?v=FZcP3Rpzjf8#t=208
semma!!kaluvi kaluvi otharanungga...
Funny or not so funny thing which has not yet happened but high chances for i to happen in future.
எதிர்காலத்தில் வரும் ஏதோ ஒரு படத்தில் இப்படி ஒரு காட்சி நிச்சயம் இருக்க வாய்ப்புண்டு :-
இந்தப்படத்தின் ஹீரோ, இளைஞர்கள் மத்தியில் பிரபலமான, ஈஸ்வர் முருகன்.
கதைப்படி, அவன் நல்ல அழகான துடிப்பான இளைஞன்! பணக்காரன்! தொழிலதிபன்! தொழிலில் நிறைய எதிரிகளும் உண்டு! வெற்றிகரமாக அமெரிக்கா சென்று பெரிய பெரிய பிஸ்னஸ் டீல்ஸ் எல்லாம் முடித்துவிட்டு ஒருநாள் அவன் இந்தியா திரும்புகின்றான். ஃப்ளைட்டில் இருந்து இறங்கி வெளியே வந்தவுடன் அவனைத்தாக்க சிலர் முயற்சி செய்கின்றார்கள். அவன் தனி ஆள் என்பதால் அமைதியாக இருக்கின்றான். சரியாக 3 அடி விழுந்த பின்னர், அவன் விசில் அடிக்கிறான். உடனே ஒரு பெரிய கூட்டம் அவனுக்கருகில் வருகிறது. அதில் ஒருவன், தல எவன் உன்ன அடிச்சது சொல்லுங்க பீஸ் பீஸாக்கிடுரோம் என்கிறான். இதோ இந்த சின்னப்பசங்க தான் என ஈஸு சொல்லிட்டு உடனே, வெய்ட் வெய்ட், நான் கொஞ்சம் பஞ்சு டயலாக் பேசிக்கறேன் என சொல்லிட்டு அடிக்க வந்தவர்களை நோக்கி “டேய் நான் தனியாளுன்னு நெனச்சீங்களாடா?! எனக்காக என் தலைவன் இருக்கார் டா! அவர் தலைமைல இத்தனை பேர் எனக்காக இருக்காங்கடா! என் மேல கை வெச்சீங்க, பீஸ் பீஸ் ஆகிடுவீங்க என பஞ்சு பேசிமுடிக்க, அந்தப்படம் ஓடிக்கொண்டிருந்த தியேட்டரில், அந்த நடிகரின் ரசிகர்கள் தியேட்டரே உடையும் அளவுக்கு விசிலடித்துத்தீர்த்தார்கள். பின் ஈஸ்வர் “இப்பொ இவங்கள கதம் கதம் பண்ணுங்க” என சொல்லிவிட்டு ஸ்டைலாக நடப்பது போல் காட்சி வர, தியேட்டரில் விசில் தொடர்ந்தது...
moral :- சினிமாக்காரன் சும்மா இருக்கமாட்டான். சும்மா விட்ர மாட்டான். அவனால் அது முடியாது
Ayyo paavam... Frustrated Vedhalam ella pakkamum maram yaerittu iruku :lol:
என்ன்னாது சங்கத் தலைவர் கைப்புள்ள தாணு வீட்ல IT raid-ஆ :confused2:
கைப்புள்ள and கலைப்புலி ... anagrams... :think: :think: close enough
Quote:
பிரபல தயாரிப்பாளரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான கலைப்புலி தாணுவின் அலுவலகத்திலும் வீட்டிலும் இன்று வரிமான வரித்துறை ரெய்டு நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
http://tamil.oneindia.com/news/tamil...ce-236737.html