புள்ளையாரு கோவிலுக்குப் பொழுதிருக்க வந்திருக்கும்
புள்ளை யாரு இந்தப் பிள்ளை யாரு
Printable View
புள்ளையாரு கோவிலுக்குப் பொழுதிருக்க வந்திருக்கும்
புள்ளை யாரு இந்தப் பிள்ளை யாரு
நிலா இரண்டும் வெள்ளை நிலா அலைபோலவே விளையாடுமே சுகம்
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா அலைபோலவே விளையாடுமே சுகம்
சுகம் சுகம் மழை தரும் தரும்
இதம் இதம் மனம் பெறும் பெறும்
மழைக் கால மேகம் ஒன்று மடி ஊஞ்சல் ஆடியது இதற்காக தானே அன்று ஒரு ஜீவன் வாடியது
ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான்
ஓயாமல் இசைக்கின்றது
உன் கண்ணில் நீர் வழிந்தால். என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது
அதன் பேர் என்னவென கேட்டேன்
பூப்பூக்கும் ஓசை
அதை கேட்கத்தான் ஆசை
புல் விாியும் ஓசை
அதை கேட்கத்தான் ஆசை
ஆசை நெஞ்சே நீ பாடு அண்ணன் வந்தான் தாய் வீடு