எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னைத் தேடும்
ஆனந்த கீதம் ஆரம்பமாகும் காலங்கள் யாவும்
Printable View
எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னைத் தேடும்
ஆனந்த கீதம் ஆரம்பமாகும் காலங்கள் யாவும்
ஆரம்பம் யாரிடம் உன்னிடம் தான்
ஆரம்பம் யாரிடம் உன்னிடம் தான்
ஆசை கொண்டு சொல்ல சொல்ல
ஆனந்தம் தான் மெல்ல மெல்ல...
https://www.youtube.com/watch?v=wv7EmwzAPbw
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
எந்தன் உள்ளம் எங்கும் அள்ளி தெளித்தேன்
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
எந்தன் உள்ளம் எங்கும் அள்ளி தெளித்தேன்
விளையாடு விளையாடு ஜெயிக்கும் வரைக்கும் விளையாடு
விளையாடு விளையாடு வாழும் வரைக்கும் விளையாடு
வேடிக்க பார்த்த தங்கம் கிடைக்காது
தைரியம் இருந்த தோல்வி உனக்கேது
Sent from my SM-G920F using Tapatalk
தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா
உணர்வைக் கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா...
https://www.youtube.com/watch?v=iO66QRhev8Q
KAnavu kanda kaadhal kadhai kaneer aache
nila veesum vaanil mazhai soozhalache mazhai soozhalache
hi RD
nilaa kaayudhu neram nalla neram
nenjil paayudhu kaaman viidum baaNam
ஹாய் ராஜேஷ்! :)
நேரம் நல்ல நேரம்
கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும் நேரம்
காலம் நல்ல காலம்
கைகள் கலந்து பார்க்கும் காலம்...
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே
Sent from my SM-G920F using Tapatalk
ஹாய் வேலன்! :)
நாடு நாடு அதை நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால் ஏது வீடு
பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு
மானம் பெரிதென்று வாழும் பண்பாடு...
Vanakkam RD
பாடும் போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்னங் கீற்று
நான் வரும் போது ஆயிரம் ஆடல் ஆட வந்ததென்ன நெஞ்சம் ஆசை கொண்டதென்ன
Sent from my SM-G920F using Tapatalk
தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
அங்கே சென்று அன்பை சொல்லு
தனிமை கொதிக்குது
நினைவினில் அணலும் அடிக்குது
இதயம் துடிக்குது துணை வரத் தான்...
காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதை கேட்டு வாங்கி போனாள் அந்த கன்னி என்னவானாள்
Sent from my SM-G920F using Tapatalk
கவிதை இரவு இரவு கவிதை
எது நீ எது நான் என தெரியவில்லை
நிலவின் கனவு கனவின் நிலவு
எது நீ எது நான் என புரியவில்லை...
If you realise, I'm singing MGR songs today..... :)
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ
Sent from my SM-G920F using Tapatalk
கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம் உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும் பொய்யே சொல்லாதது
Sent from my SM-G920F using Tapatalk
ஏமாற்றாதே ஏமாற்றாதே
ஏமாறாதே ஏமாறாதே
அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும்
எந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்
சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும்
தக்க சமயத்தில் நடந்தது எடுத்துரைக்கும்...
irukkum idathai vittu illaadha idam thedi engengo alaigindraar gnaana thangame
avar yedhum ariyaaradi gnaana thangame
vaNakkam RD ! :)
thangaththil mugam eduththu
santhanaththil udal eduththu
mangai enRu vandhirukkum malarO
nI maalai nEra pon manjaL nilavO
வணக்கம் ராஜ் & ஆர் சி! :)
சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து என்னைத்
தழுவிக்கொண்டோடுது தென்னங்காத்து
அந்தரத்திலே ரெண்டு பச்சைக் கிளிகள்
நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பார்த்து...
https://www.youtube.com/watch?v=aIxwObKYgug
Trivia! :)
The movie 'Praptham' (1971) was the Tamil remake of the Telugu original 'Mooga Manasulu' (1963).
A Hindi remake ('Milan') was released in 1967.
Here is the Telugu version of சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து...
https://www.youtube.com/watch?v=EgMsVYTpRaE
and the Hindi version...
https://www.youtube.com/watch?v=aSqwfhYAoxs
நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்*
நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை வளர்க்கண்ணும்*
Sent from my SM-G920F using Tapatalk
விதை போல மறைவாக வாழ்ந்தவன் இன்று தான்
மத யானை போல் வருகிறான்
அடையாளம் தெரியாத உடையோடு திரிந்தவன்
படையோடு நடை பயில்கிறான்...
இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே
இல்லற ஓடமதே இனி இன்பம் ஏந்திச் செல்லுமே
Sent from my SM-G920F using Tapatalk
பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை...
தண்ணீரிலே தாமரைப்பூ தள்ளாடுதே அலைகளிலே..
தத்தளிக்கும் மலரை சக்தி உள்ள இறைவன் தனக்கென்று கேட்டால் தருவேனோ?
Sent from my SM-G920F using Tapatalk
இறைவன் வருவான்
அவன் என்றும் நல்வழி தருவான்
அறிவோம் அவனை
அவன் அன்பே நாம் பெறும் கருணை...
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் வந்தவன் மின்னினானே
விண்மீங்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ புகழ்மைந்தன் தோன்றினானே
கண்ணீரின் காயத்தை சென்னீரில் ஆற்றவே சிசுபாலன் தோன்றினானே
Merry Christmas everyone!!!
Sent from my SM-G920F using Tapatalk
கண்ணீராலே விதியின் கைகள் எழுதும் கோலமிது
கானலில் ஓடிடும் காகித ஓடம் எங்கே போவது ...
http://raretfm.mayyam.com/songs/kann_en.rm
Season's greetings to all mayyam.com (hub) friends! :)
காகித ஓடம் கடலலை மீது
போவது போலே மூவரும் போவோம்
ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம்
அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்
Sent from my SM-G920F using Tapatalk
போவோமா ஊர்கோலம்
பூலோகம் எங்கெங்கும்
ஓடும் பொன்னி ஆறும்
பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேரின்பம்
காணும் நேரம் ஆனந்தம்...
ponni nathi oratthilE ElElo
ponnu onnu kaatthirukka ElElo
Sent from my SM-G920F using Tapatalk
நதி எங்கே போகிறது கடலைத் தேடி
நாளெங்கே போகிறது இரவைத் தேடி
நிலவெங்கே போகிறது மலரைத் தேடி
நினைவெங்கே போகிறது உறவைத் தேடி...
மலர்கள் கேட்டேன் வானமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை
Sent from my SM-G920F using Tapatalk
வானமே மழைமேகமே
இங்கு நீ இன்னிசை பாடி வா
ஏங்கிடும் மனம் சேர்ந்தது
இன்பமே இவ்விடம் தேடி வா...
மேகமே மேகமே பால்நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
Sent from my SM-G920F using Tapatalk
vaNakkam RD ! :)