-
முகநூலில் முதன்முறையாக...
பதிவேற்றப்படும்
#மனிதனும்_தெய்வமாகலாம் படத்தின் விளம்பரம் இதுவாகத்தான்
இருக்குமென எண்ணுகிறேன்...
மிக நீண்ட தேடலுக்குப்பின் நண்பர்களிடம் தேடிப்பெற்ற பொக்கிஷம் உங்களின் பார்வைக்கு....
https://scontent.fybz2-1.fna.fbcdn.n...7c&oe=5FE38039
Thanks Nilaa
-
பாதுகாப்பு 27/11/1970 . இன்று 50 வருடங்கள் நிறைவு.
https://scontent.fybz2-1.fna.fbcdn.n...5b&oe=5FE6E16A
Thanks Vcg Thiruppathi
-
நண்பன் உடலை சுமந்த சிவாஜி!
சேலத்தில் சிவாஜியின் நெருங்கிய நண்பர் துப்பாக்கி கடை செல்லமுத்து. அவர் மட்டுமல்ல, அவரது சகோதரர்கள் வெங்கடாசலம், துரைசாமி, மகன் பாலச்சந்திரன், மருமகன் மனோகரன் என எல்லோருமே சிவாஜிக்குப் பிடித்தமானவர்கள். "மாடர்ன் தியேட்டர்ஸ்ல நடிக்க சிவாஜி வருவாரு. வேடிக்கைப் பாக்க அப்பா செல்லமுத்து போவாரு. நாங்க துப்பாக்கிகள் விற்கும் கடை நடத்தி வந்தோம். அதுமட்டுமில்லா, அப்பா, சிறந்த வேட்டைக்காரர். லைசென்ஸும் வெச்சிருந்தாரு. ஷூட்டிங்கப்ப அப்பாவை, சிவாஜிகிட்ட அறிமுகப்படுத்தியிருக்காங்க. இயல்பாகவே வேட்டையில ஆர்வம் கொண்ட சிவாஜி, அப்பா கூட நெருங்கிப் பழகினாரு. 1975-ல் சேலம் பேர்லேண்ட்ஸ் பிருந்தாவன் சாலையில வீடு கட்டினதுக்கப்புறம், எப்ப சேலம் வந்தாலும் எங்க வீட்லதான் தங்குவாரு சிவாஜி. அவரைப் பாக்க வீதி முழுக்க கூட்டம். போலீஸை வெச்சி கூட்டத்தைக் கட்டுப்படுத்துவாங்க. ஆனா, வீட்டுக்குள்ள ரொம்ப சாதாரணமா இருப்பாரு சிவாஜி" என்றார் செல்லமுத்துவின் மகன் எஸ்.பாலச்சந்திரன்.
செல்லமுத்துவின் மருமகன் சி.மனோகர் கூறும்போது, "என்னையும் மாப்பிள்ளைனுதான் கூப்பிடுவாரு சிவாஜி. நான்-வெஜ் விரும்பி சாப்பிடுவாரு. வீட்டுக்குள்ள பயங்கரமா தமாஷ் செய்வாரு. மாமா செல்லமுத்துவும், சிவாஜியும் பேசிக்கும்போது, `நீ முந்திக்கிட்டா நான் தூக்கறேன். நான் முந்திக்கிட்டா நீ தூக்கு`னு பேசிக்குவாங்க.
அதேமாதிரி, 1996-ல செல்லமுத்து செத்தப்ப, வீட்டுக்கு வந்த சிவாஜி கண்ணுல தண்ணி கொட்டிச்சி. நண்பனோட உடலைத் தூக்கும்போது தோள் கொடுத்தாரு. மயானம் வரைக்கும் வந்து, காரியம் முடியற வரைக்கும் கூடவே இருந்தாரு. ஒருத்தர ஒருமுறை பாத்தா போதும். அடுத்த முறை பேர ஞாபகம் வெச்சிக் கூப்பிடுவாரு. புதுசா துப்பாக்கி வந்தா, என்னா, ஏதுனு ஆர்வமா விசாரிப்பாரு. எங்க குடும்பத்துல நடந்த அத்தனை கல்யாணத்தையும் முன்னால நின்னு நடத்திக்கொடுத்தாரு" என்றார் நெகிழ்ச்சியுடன்.
நன்றி ! இந்து தமிழ் திசை இணைய பகுதியிலிருந்து ...
Thanks Ganesh Pandian (Nadigarthilakam Sivaji Visirikal)
-
கே: சென்னை நகரில் அதிக வசூல் பெற்ற படம் எது? (மதுரைவாலா, தாராபுரம்)
ப: சென்னை மட்டுமல்ல, எல்லா இடங்களிலுமே வசூலில் ஒரு ரிக்கார்ட் ஏற்படுத்திய படம் "திரிசூலம்".
(ஆதாரம் : பேசும் படம், டிசம்பர் 1979)
https://scontent.fybz2-1.fna.fbcdn.n...9b&oe=5FE4DE29
Thanks Raja Lakshmi
-
28-11-2020
தொலைக்காட்சி சேனல்களில்
அன்பை தேடி காலை ...10 மணிக்கு......கேப்டன் ரி வியில்
விடுதலை பிற்பகல் ....12.30 மணிக்கு....பாலிமர் ரி வியில்
கலாட்டா கல்யாணம்...பிற்பகல்..1.30...மணிக்கு..வசந்த் ரி வியில்
முதல் மரியாதை ...பிற்பகல்....2.30...மணிக்கு....ஜெயா ரி வியில்
29/11/2020 தொலைக்காட்சி சேனல்களில்...
கலாட்டா கல்யாணம்..காலை....3 மணிக்கு ...வசந்த் ரி வியில்
திருவருட்செல்வர்...காலை...9.30...மணிக்கு....வ சந்த் ரி வியில்
சாந்தி...மதியம் ...12..மணிக்கும்....இரவு...7 மணிக்கும்...முரசு ரி வியில்
திருவிளையாடல்....பிற்பகல்...1.30...மணிக்கு....வசந் த் ரி வியில்
திருவருட்செல்வர்...பிற்பகல்....2...மணிக்கு....பாலி மர் ரி வியில்
-
முகநூலில் முதன்முதலாக...
#வைரநெஞ்சம் விளம்பரங்கள்https://scontent.fybz2-2.fna.fbcdn.n...6e&oe=5FE61510
https://scontent.fybz2-2.fna.fbcdn.n...8e&oe=5FE607FAhttps://scontent.fybz2-1.fna.fbcdn.n...3b&oe=5FE5CD50
நன்றி நிலா
...............
10/06/1977 ல் இலங்கையில் திரையிடப்பட்டது.யாழ்ப்பாணம் ஶ்ரீதர் தியேட்டரில் முதல் நாள் முதல்காட்சி நள்ளிரவு 12மணி.05 நிடத்திற்கு ஆரம்பிக்கப்பட்டது. இது ஒரு உலக சாதனை .இன்றுவரை அச்சாதனை முறியடிக்கப்படவில்லை. இனியும் முறியடிக்க வாய்ப்பில்லை.அத்துடன் அன்றைய தினம் மட்டும் 8 காட்சிகள் நடைபெற்றது மற்றுமொரு சாதனை.
-
29/11/1968 உயர்ந்த மனிதன் . 52 ஆண்டுகள் நிறைவு.
https://scontent-ort2-2.xx.fbcdn.net...f3&oe=5FE9CAA4
Thanks Vcg.Thiruppathi
-
நடிகர்திலகத்தின் 125வது படம்.
ஏவி.எம். புரொடக்ஷன்ஸ் சார்பாக M.முருகன், M. குமரன், M. சரவணன் தயாரித்திருந்தனர்.
1968 ஆம் ஆண்டின் சிறந்த படமென்றும், கிருஷ்ணன்-பஞ்சு இருவரும் சிறந்த இயக்குநர்களாகவும், பி.என்.சுந்தரம் சிறந்த ஒளிப்பதிவாளராகவும் தமிழக அரசு தேர்ந்தெடுத்து கௌரவித்தது.
சினிமா ரசிகர் சங்கம் நடிகர்திலகத்தை அவ்வாண்டின் சிறந்த நடிகராக தேர்வு செய்தது.
" நாளை இந்தவேளை பார்த்து ஓடி வா நிலா " என்னும் பாடலைப் பாடியதற்காக பி.சுசிலாவுக்கு சிறந்தபாடகிக்கான தேசியவிருதினை இந்திய அரசும், தமிழக அரசும் வழங்கி கௌரவித்தன.
தமிழ்த்திரைப்பட வரலாற்றில் 125 படங்களைக் கதாநாயகனாகவே நடித்து முடித்த முதல் நாயகன் நடிகர்திலகம் என்பது குறிப்பிடத்தக்கது.
' ஹிருதயமுள்ள மனுஷி ' என்ற பெயரில் தெலுங்கினில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.
https://scontent.fybz2-2.fna.fbcdn.n...20&oe=5FE8DDE6
https://scontent.fybz2-2.fna.fbcdn.n...d7&oe=5FE9586E
Thanks Nilaa
-
#வெற்றிச்செல்வன்.
சிவகாமியின் செல்வன்.
தொடர்ந்து 78 காட்சிகளின் வசூல் சாதனை.
78 காட்சிகளில் பார்த்து ரசித்த ரசிகர்கள் மொத்தம் 1,20,822
78 நாட்களின் மொத்த வசூல் 1,23,684.60
தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக நடைபெற்றுவருகிறது.
மதுரை- ஶ்ரீதேவியில்
(விளம்பரத்தில் உள்ளவை)
https://scontent.fymy1-2.fna.fbcdn.n...f4&oe=5FE6E3A9
Thanks Nilaa
-
1989 ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் நடிகர் திலகம் திருவையாறு தொகுதியில் நின்று திமுகவிடம் தான் வெற்றி வாய்ப்பை இழந்தார்,
அந்த தேர்தலை பொறுத்த அளவில் நடிகர் திலகம் தனது பிரச்சாரத்தில் மூப்பனார் தலைமையிலான காங்கிரஸ் கட்சியை மட்டுமே பிரதானமாக எதிர்த்து பிரச்சாரம் செய்தார்,
அந்த பிரச்சாரத்தில் நடிகர் திலகம் வெற்றியையும் கண்டார் என்பது தான் நிஜம்,
காங்கிரஸ் கட்சியைக் காட்டிலும் சுமார் 11992 வாக்குகள் கூடுதலாக பெற்றார்,
மேலும் ஜெயலலிதா அவர்களது தலைமையிலான அதிமுகவை விடவும் சுமார் 12903 வாக்குகள் அதிகம் பெற்று இருந்தார்,
இதை சொல்லவேண்டிய காரணம் அன்றிலிருந்து இன்று வரையிலும் "சிவாஜி தோற்றுவிட்டார்" என அந்தத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக சொல்லிக்கொள்ளவில்லை,
மாறாக
நடிகர் திலகத்தை விடவும் 11992 வாக்குகள் குறைவாக பெற்ற மூப்பனார் கோஷ்டிக் காங்கிரஸ் சிவாஜி தோற்றுவிட்டார் என அன்றைய நாட்களில் அதிக சிரமெடுத்து பிரச்சாரம் செய்தனர். தற்போது இல்லை,
இன்னமும் இன்றைய நாட்களில் அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள், அமைச்சர்கள் வரை உண்மை விவரங்கள் எதையும் தெரிந்து கொள்ளாமல்
நடிகர் திலகத்தை விடவும் 12903 வாக்குகள் குறைவாக அதிமுக பெற்ற விவரம் தெரியாமல் ஏதேதோ பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவ்வப்போது உளரிக் கொண்டு வருகின்றனர்,
Thanks Sekar.P
-
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே...
மதுரை சிவாஜி ரசிகர்களின்
அலப்பறை ஆரம்பம்....
டிசம்பர் 4. வெள்ளி முதல்,
மதுரை சென்ட்ரல் திரையரங்கில் வெளிவர இருக்கும்,
நடிகர்திலகத்தின்
ராஜபார்ட் ரங்கதுரை திரைப்படத்தை அகன்ற திரையில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
டிசம்பர் 6 ஞாயிறு மாலை ரசிகர்கள் சிறப்புக் காட்சியில், வருகை தரும் அனைத்து ரசிகர்களுக்கும்,
இனிப்பு வழங்கப்படுகிறது.
அன்பு சகோதரர், மதுரை நகர் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் திரு.ஆர்.மலர்பாண்டியன் அவர்கள்
இனிப்பு வழங்குகிறார்கள்.
ரசிகர்கள் அனைவரும்,
தயவுசெய்து முகக்கவசம் அணிந்து வரவும்.
https://scontent.fybz2-2.fna.fbcdn.n...f1&oe=5FE93CDA
Thanks Sundar Rajan
-
-
நடிகர்திலகத்தின்.
கர்ணன் படம்.
மீண்டும் டிஜிட்டலில்
திரையிட்டு 150நாட்களுக்கு
மேல் ஓடி வசூல் சாதனை
புரிந்தது!
நடிகர்திலகம் பராசக்தி
படம் மூலம் ஒரே நாளில்
புகழ் உச்சிக்கு சென்றாரோ!
அது போல் புராணபடங்கள்
மக்கள் மத்தியில் விலை
போகாது?
என நினைத்து புராணபடங்களை
எடுத்து
நஷ்டபட்டு விடுவோமா?
என்ற பயம் நிறையபேருக்கு
இருந்தது!
அந்த சமயத்தில் நடிகர்திலகத்தின்
கர்ணன்.படத்தை தனது கனவாக
கர்ணனை டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் துணிந்து
எடுக்க இரவுபகலாக!பக்கத்தில்
இருந்து காட்சிகளுக்கு தகுந்தாற்போல்
இசைஅமைந்திருப்பதை கவனித்து
வெளியிட்டார்.
திரு.சாந்திசொக்கலிங்கம். அவர்கள்.
நடிகர்திலகத்தை நம்பினார்
கெடுவதில்லை.
என்பது போல் விளம்பரம்
ஒருபுறம் இருந்தாலும்
ரசிகர்களின் ஒத்துழைப்புடன்
களம்கண்டார்.
முதல்டிஜிட்டல் கர்ணனுடன்!..
மாபெரும் வெற்றியுடன்
வசூல்மழையை அள்ளி
தந்த தமிழினமக்கள்
அலை அலையாய் குழந்தைகளுடன்
குவிந்தனர்.
சென்னையில்150நாட்களை
கடந்துவெற்றிவிழாவும்
நடைபெற்றது...
யாவரும்அறிந்ததே!
ஒரேநாளில் வெற்றியின்
உச்சத்திற்கு சென்றவர்.
கணேசரால் உயர்ந்தவர்.
ராமசந்திரனால் வனவாசம்
மட்டும் செல்லாமல் மீண்டும்
கர்ணனால் வாழ்ந்து
கொண்டிருக்கிறார்.
தற்போதும்.திருப்பூரிலும்.
நெல்லை ஆலங்குளத்திலும்
திரையிட்டுள்ளார்.
அப்படிபெருமை பெற்ற
கர்ணன்.மக்கள் மனதில்
நிலைத்து விட்டதால்
கர்ணன்.அரிசி.
கர்ணன்ஸ்வீட்ஸ்.
கர்ணன்.மொபைல்ஸ்.
என மிகவும் பிரபலமானதால்
தற்போது கடைகள் வாசலில்
கர்ணன்சிவாஜி ஸ்டைலில்
சிலை வைத்து வரவேற்கிறார்கள்.
இது கர்ணன்.ஸ்டைல்.
https://scontent.fybz2-2.fna.fbcdn.n...1a&oe=5FEB0305
Thanks Sivaji Palanikumar
-
-
நடிகர் திலகம் தந்த கர்ணன் பெருமை மிக்க மகா பாரத காவியத்தில் இறுதிக் காட்சியில் கர்ணனின் தான தர்மத்தையெல்லாம் கண்ணன் சூழ்ச்சி செய்து பெற்றுக் கொள்வார்,
அதன் பிறகு தான் கர்ணனை வெல்ல முடிந்தது,
அப்படித்தான் நடிகர் திலகத்தின் புகழ், பெருமை இவற்றையெல்லாம் 1987 ஆம் ஆண்டின் போது எம்ஜியார் அவர்கள் அமெரிக்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது அவரது மனைவி ஜானகி ராமச்சந்திரனுக்காக " தம்பி நீ தான் துனை நிற்க வேண்டும்" என நடிகர் திலகத்திடம் வாக்குறுதி பெற்றுக் கொண்டார்,
பிறகு தான் அரசியலில் நடிகர் திலகம் தோற்று விட்டதாக இன்று வரையிலும் சந்தோஷப்பட்டு வருகின்றனர் எதிர் வழித் தோன்றல்கள்,
Thanks Sekar .P
-
நல்லோர்கள் தம் நெஞ்சம் நவசக்தி பெறவேண்டும்-ஆர்ப்பாட்டம் அலைஓசை வரவேண்டும்,
எல்லோர்க்கும் வாழ்வென்னும் கர்மவீரர் பின்னாலே இன்நாட்டின் இளைஞர்கள் எழ வேண்டும்.
3 வார மொத்த வசூல்: ரூ 1,20,544.50
பார்த்த நல் மக்கள் : 1.25,536
மதுரை சென்ட்ரல்
ராஜபார்ட் ரங்கதுரை
மற்றும் திண்டுகல்- சென்ட்ரல் * விருதுநகர்- நியூ முத்து
பழநி-சந்தானகிருஸ்ணா * காரைகுடி- நடராஜா
( விளம்பரத்தில் உள்ளவை)
https://scontent-ort2-2.xx.fbcdn.net...3b&oe=5FED0DC1
Thanks Venkateshan (Madurai)
-
நடிகர்திலகத்தின் திரையுலகச் சாதனைகளைப் புகழ்ப்பரப்பும் அழகிய நூல்.... விரைவில்!
https://scontent-ort2-2.xx.fbcdn.net...e3&oe=5FED75FD
நன்றி நிலா
-
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
மனோகராவைப் பாராமல் இருக்க வேண்டாம்...
இப்படி ஒரு அழகிய வாசகங்கள் கொண்ட விளம்பரத்தை இதுவரை நான் கண்டதில்லை.... நீங்கள்?
1954ல் வசூலில் தெறிக்கவிட்ட படம்!
#மனோகரா
https://scontent-ort2-2.xx.fbcdn.net...e1&oe=5FED80AE
நன்றி நிலா
-
12ஆம் வகுப்பு பொதுத்தமிழ் பாடத்தில் நடிகர்திலகம் சிவாஜிகணேசனைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கியிருக்கிறது!
.................................................. ..............
சிவாஜி ஒரு நடிகர்தானே அவருடைய வாழ்க்கை வரலாறு தேவையா என்றே நினைப்பார்கள்.
அவசியம் தேவை என்றே நான் சொல்வேன்.
விஞ்ஞானம் வளராத காலத்திலேயே ஒரு தமிழ் நடிகனின் புகழ் எகிப்து நாட்டிற்கும் அமெரிக்க நாட்டிற்கும் பறந்தது.
முதன் முதலில் ஆசிய-ஆப்பிரிக்க கண்டத்திலேயே சிறந்த நடிகன் என்ற பட்டத்தை வாங்கியது சிவாஜி ஒருவரே!
எகிப்து அதிபர் இந்தியா வந்த பொழுது அவர் விருந்துண்டது இரண்டு பேர் இல்லத்தில் மட்டுமே!ஒருவர் பண்டித ஜவஹர்லால் நேரு,மற்றொருவர் நடிகர்திலகம் சிவாஜி கணேசன்.
நியூயார்க் நகரத்தின் ஒரு நாள் மேயர் பதவி வகித்தது சிவாஜி ஒருவர் மட்டுமே!
காமராஜர் மதிய உணவுத்திட்டம் கொண்டு வந்த பொழுது அத் திட்டமானது நீண்ட நாள் நிலைக்காது என்றே எல்லோரும் சொல்லி அவரை சோர்வுறச் செய்த நேரத்தில் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் முதல் ஆளாக ஒரு லட்ச ரூபாயை காமராஜரின் கையில் கொடுத்து அவருக்கு நம்பிக்கை வரச் செய்தார்.இன்றைக்கு அதன் மதிப்பு ஒரு கோடிக்கும் மேலும் இருக்கலாம். .இச் செயல் அவருக்கு பிள்ளைகளின் படிப்பின் மீதுள்ள அக்றையையே நமக்கு காட்டுகிறது.
பிள்ளைகளின் படிப்பின் மீது தன்னுடைய அக்கறையை காட்டும் விதமாகத்தான் அவருடைய வீட்டின் முகப்பில் குழந்தை ஒன்று புத்தகத்தை விரித்து படிப்பது போல் சிறு சிலை வைத்திருப்பார்.
1962 ஆம் ஆண்டு இந்தியா-சீனா யுத்த நிதியாக 600 பவுன் நகைகளை அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அவர்களிடம் அளித்தார்.
மேலும் விடுதலைப் போராட்ட வீரர்களை நம் கண் முன்னே நிறுத்தியவர்.
32 செண்ட் நிலம் வாங்கி வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை அமைத்து 2000 ஆம் ஆண்டில் அந்நிலத்தை அரசாங்கத்திடமே ஒப்படைத்தார்.
அவர் வெறும் நடிகர் மட்டுமல்ல,தேசப்பற்றாளரும் கூட.
நன்றி மணிசேகரன் சார்
Thanks Msmani Mlr (International Shivaji Fans)
-
-
சிவாஜி கணேசனுடன் டென்னிஸ் குக்ஸ் என்ற வெளியுறவுத் துறை அதிகாரியும் வேறு இரண்டு நண்பர்களும்தான் அமெரிக்காவைச் சுற்றிவந்தனர். டென்னிஸ் குக்ஸ் சரளமாகத் தமிழ் பேசுபவர். அமெரிக்கத் திரையுலகின் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், கதை வசனகர்த்தாக்கள் என்று அனைவருமே எங்கு போவதாக இருந்தாலும் மக்கள் தொடர்பு அதிகாரி, விளம்பரத் தூதர், போட்டியாளர்களை வசைபாடித் தூற்றுபவர் என்று ஐந்தாறு பேர் உள்ள சிறிய படை இல்லாமல் செல்ல மாட்டார்கள்.
சிவாஜி எளிமையாக வந்திருப்பதை வியப்போடு பார்த்தார்கள். இங்கு மட்டுமல்ல, இந்தியாவிலும் தனக்கு இப்படி யாருமில்லை என்றபோது, அவர்களுடைய விழிகள் வியப்பால் விரிந்தன. எனக்கு நானே விளம்பரத் தூதர் என்று சிரித்துக்கொண்டே அவர் சொன்னபோது ஆடிப்போனார்கள்
சிவாஜி போன இடங்களிலெல்லாம் அனைவரும் கேட்ட கேள்விகள், உங்களுடைய சொந்த வாழ்க்கையை நிருபர்கள் மோப்பம் பிடித்துவிடாமலிருக்கவும், சொந்த விஷயங்கள் வெளியே பேசப்படாமலிருக்கவும் என்ன உத்தியைக் கையாளுகிறீர்கள் என்பவைதான். எங்கள் நாட்டு சினிமா நிருபர்கள், நாங்கள் நடிக்கும் படத்தின் கதை, அதில் எங்களுடைய கதாபாத்திரம் ஆகியவற்றோடு நிறுத்திக்கொள்வார்கள் என்று பதிலளித்திருக்கிறார்.
உங்கள் திரைப்படங்களில் முத்தக் காட்சிகளுக்கு அனுமதி இல்லையாமே, ஆணும் பெண்ணும் அன்பாக இருப்பதைக் காட்ட என்ன செய்வீர்கள் என்று கேட்டுள்ளனர். லேசாகக் கட்டி அணைப்பதன் மூலமும் கைகளைப் பற்றுவதன் மூலமுமே காதலையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவோம், அதுவே போதுமானது என்றார். ஆனால், இந்தப் பதில் அமெரிக்கர்களுக்குத் திருப்தி தரவில்லை. அழுத்தமாக ஒரு முத்தம் தருவதைப் போல இதுவெல்லாம் வருமா என்று கேட்டுள்ளனர். இன்னும் சிலர், இந்தியர்கள் பாவம், எல்லா உணர்ச்சிகளையும் அடக்கிக் கொள்பவர்கள்போல இருக்கிறது என்று ஆதங்கப்பட்டுள்ளனர்.
ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் பிரெடரிக் மார்ச், ஹென்றி ஃபோன்டா, ஷெல்லி விண்டர்ஸ், பர்ட் லங்காஸ்டர் ஆனாலும் சரி, புதிதாக நடிக்க வந்தவர்களானாலும் சரி, எல்லோருடனும் உற்சாகமாகவும் கண்ணியமாகவும் பேசியிருக்கிறார் சிவாஜி.
நன்றி ! இணையத்திலிருந்து ...
Thanks Ganesh Pandian (Nadikarthilagam Sivaji Visirigal)
-
-
காலத்தை வென்றவர்கள் உண்டு ஆனால் கணேசனை வென்றவர்கள் கிடையாது.
பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை ஆனால்,
சாக்கடைகள் கொக்கரிக்கும்போது சவுக்கடி கொடுக்க வேண்டியுள்ளது.
"நான் ஏன் பிறந்தேன்" என்றவரை "நீ ஏன் பிறந்தாய்" என இலங்கையிலும் விரட்டிவிட்டார்கள்.
நீதி ...........ராணி...........61 ........நாள்.வசூல்....2,21,449.75
நான் ஏன் பிறந்தேன்...ராணி...ஓடிமுடிய............2,15,6 83.00
நீதி .........ராணி ................90.நாள்...................2,49,746 .75
நள்ளிரவுக் காட்சியுடன் ஆரம்பம் என் ஒரு மாத விளம்பரத்துடன் வெளி வந்த நான் ஏன் பிறந்தேன் ,
முதற் காட்சி குறிப்பிட்ட நேரத்திற்கு 2 மணித்தியாலம் தாமதமாகவே ஆரம்பமானது.
குறிப்பிட்டநேரம் நள்ளிரவு 12 மணி, காட்சி ஆரம்பமான நேரம் அதிகாலை 2 மணி.
எங்கள் தங்க ராஜா எவ்வித முன்னறிவுப்புமில்லாமல் 1.30 மணிக்கு ஆரம்பமானது என்பதை
மீண்டும் நினைவுபடுத்துகிறோம்.
சீதையை தேடுகிறார் வாத்தியார்
சாதனையை தேடுகிறார்கள் அவரது ரசிகர்கள்.
யாழ்....வெலிங்டன்-
ராஜபார்ட் ரங்கதுரை ...69.....நாள்..........1,86,275.25
ராமன் தேடிய சீதை.......ஓடிமுடிய............1,76,953.50
பழைய படம்! பயங்கர சாதனை!!
பலமுறை திரையிடப்பட்டும் கடைசியாக (திரையிட்டபொழுது)
பாலும் பழத்தின் பயங்கர வசூல்.............யாழ்.லிடோ.30..நாள்...52,235 .50
மனோகரா............................................ ...................28..நாள்....38,086.25
காத்தவராயன்....................................... ...................21..நாள...34,532.00
பார் மகளே பார்.............................................. ..........13..நாள...25,853.25
இதுவரை வெளிவந்த பழைய படங்களில் அதிக வசூலான படம்
1970 ஆம் ஆண்டு கடைசியாக திரையிடப்பட்ட பாசமலர்
ஒரு மாத வசூல் வெலிங்டன்......................58,825.50
(இமேஜில் உள்ளவை)
https://scontent.fybz2-2.fna.fbcdn.n...49&oe=5FF1E865
-
சிவந்த மண் புரட்சி.
2 ரூபா டிக்கட் 25 ரூபா.
காஞ்சிபுரத்தில் கிருஷ்ணா டாக்கீசில் சிவந்த மண் 1969 ஆம் ஆண்டு தீபாவளிக்கு திரையிடப்பட்டது.
40 சத டிக்கட்டடை 4 ரூபாவிற்கும், 80 சத டிக்கட்டை 8 ரூபாவிற்கும்,1 1/2 ரூபா டிக்கட்டை 15 ரூபாவிற்கும்,
2 ரூபா டிக்கட்டை 25 ரூபாவிற்கும் கள்ளமார்க்கட்டில் விற்கப்பட்டது.வேறெந்தப்படத்திற்கும் இதுபோல் நடந்ததில்லை.
சிவந்த மண் ஒரே நாளில் 7 காட்சிகள்.
சிவந்த மண் திண்டுக்கல் தியேட்டரில் தீபாவளியன்று 7 காட்சிகள் தியேட்டர் நிறைந்த ,
காட்சிகளாக காண்பிக்கப்பட்டு சாதனை செய்தது.
(இமேஜில் உள்ளவை)
https://scontent.fybz2-2.fna.fbcdn.n...6b&oe=5FF00893
-
தூத்துக்குடி
நகரில் அதிக நாள் ஓடிய ஒரே படம் எம் ஜீ ஆரின் உ.சு வாலிபன் (சார்லஸ் 104 நாள்)
நகரில் அதிக வசூல் பெற்றபடம் சிவாஜியின் நல்லதொரு குடும்பம்.
Rs. 1.97.545.90 (மினி சார்லஸ் for 50 days)
எம் ஜீ ஆர் படங்களிலே உ.சு .வாலிபன் திரைப்படம் ஒன்றே
Rs.1,65,155.50 அதிக வசூலாகப்பெற்றுள்ளது.
நகரில் சிவாஜியின் படங்களிலே 100 நாள் கண்ட படம்,
சிவந்த மண் ( பாலகிருஷ்ணா 101 days)
(இமேஜில் உள்ளவை)
https://scontent-ort2-2.xx.fbcdn.net...ac&oe=5FF09FE5
-
துள்ளிவருகிறது புள்ளி விபரங்கள்.
எங்கள் தங்க ராஜாவின் சாதனை சிதறல்கள்.
எங்கள் தங்க ராஜா.............ராஜா..............16......நாள்... ....வசூல்..................1,44,372.00
நீரும் நெருப்பும்...................ராஜா..............67. ....நாள்........வசூல்.................1,36,337.00
எங்கள் தங்க ராஜா..............ராஜா..............26.....நாள்... ............வசூல்..........2,03,343.50
ஒளிவிளக்கு........................ராஜா............ ...162...நாள்................வசூல்.........2,02,32 5.50
எங்கள் தங்க ராஜா..............ராஜா..............29.....நாள்... .............வசூல்.........2,17,872.00
மாட்டுக்கார வேலன்...........ராணி...............88....நாள்..... ............வசூல்........2,15,325.00
எங்கள் தங்க ராஜா.............ராஜா...............37.....நாள்... ..............வசூல்........2,51,098.00
அடிமைப்பெண்..................ராணி..77+மனோகரா.14..= 91..நாள்...வசூல்.....2,46,828.50
எங்கள் தங்க ராஜா............ராஜா................45............ .........நாள்...வசூல்.......2,77,885.00
நல்லநேரம்........................வின்சர்.......... .....84....................நாள்....வசூல்......2,76 ,199.50
குறிப்பு-யாழ்நகரில் ராமச்சந்திரனின் படங்களிலே அதிக வசூல் பெற்ற படமான நல்லநேரத்தின்
மொத்த வசூலை 45 நாட்களிலேயே முறியடித்து சாதனை படைத்துள்ளது.
புள்ளிவிபரத் தொகுப்பு-
அகில உலக தமிழ்ப்பட வசூல் சக்கரவர்த்தி
சிவாஜி கணேசன் ரசிகர்கள், குழு யாழ்நகர்.
(இமேஜில் உள்ளவை)
https://scontent.fybz2-2.fna.fbcdn.n...dc&oe=5FF0B269
-
-
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
மதுரையில் மறுவெளியீட்டிலும்,
மறுவெளியீடு,,,,
ஆம், ராஜபார்ட் ரங்கதுரை திரைப்படம்
டிஜிட்டலில் மறுவெளியீடு செய்யப்பட்டு, 100 நாள் வெற்றிவிழா கண்டது.
மதுரையே வியக்கும் வண்ணம்
100வது நாள் விழா கொண்டாடப்பட்டது.
தற்போது, மீண்டும் 4.12.20 முதல் மதுரை சென்ட்ரல் வெளியாகி வெற்றிநடைபோடுகிறது.
நடிகர்திலகத்தின் பழைய திரைப்படத்திற்கு,
டிஜிட்டலாக இருந்தாலும் சரி,
பிரிண்டாக இருந்தாலும் சரி. மதுரையை கலக்கும் வகையில் பிரமாண்ட போஸ்டர் ஒட்டப்படுகிறது.
தற்போது, ராஜபார்ட் ரங்கதுரை திரைப்படத்திற்கும்
10 பிட் போஸ்டர் மதுரையெங்கும் ஒட்டப்பட்டுள்ளது.
அனைவரும் இது புதிதாக தற்போது தான் வெளிவருகிறதா என கேட்கும் அளவிற்கு, மதுரையை கலக்கி வருகிறது, ராஜபார்ட் ரங்கதுரை போஸ்டர்..
இந்த போஸ்டருக்கு முயற்சி எடுத்த பச்சைமணி அவர்களுக்கும் போஸ்டர் அடிக்க ஒத்துழைப்புக் கொடுத்த,
நடிகர்திலகத்தின் அன்பு இதயங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
6.12.20 ஞாயிறு மாலை, ர்சிகர்கள் சிறப்புக் காட்சியில் சந்திப்போம் இதயங்களே....
https://scontent-ort2-2.xx.fbcdn.net...1b&oe=5FF2B86D
Thanks Sundar Rajan
-
அண்ணனின் ஒரு படமும் ராமச்சந்திரனின் அனைத்துப்படங்களும்
உத்தமன்.............................ராணி.......... .......26....நாள்................வசூல்.........2,0 5,584.50
ஒளிவிளக்கு........................ராஜா....... ..... ...162...நாள்................வசூல்.........2,02,32 5.50
உத்தமன்.............................ராணி.......... .......28....நாள்................வசூல்..........2, 18,263.25
மாட்டுக்கார வேலன்...........ராணி...............88....நாள் ..... ............வசூல்........2,15,325.00
நான் ஏன் பிறந்தேன்...........ராணி...............73....நாள். .................வசூல்.........2,14,433.00
உத்தமன்.............................ராணி.......... ......32.....நாள்................வசூல்...........2 ,47,678.00
அடிமைப்பெண்..................ராணி..77+மனோகரா. 14..= 91..நாள்...வசூல்.....2,46,828.50
உத்தமன்.............................ராணி.......... ......35.....நாள்................வசூல்...........2 ,65,844.50
ஊருக்கு உழைப்பவன்..........மனோகரா..........97....நாள்..... ...........வசூல்...........2,61,089.35
உத்தமன்.............................ராணி.......... ......37.....நாள்................வசூல்...........2 ,80,963.00
நல்லநேரம்........................வின்சர்..... ..... .....84....................நாள்....வசூல்......2,76 ,199.50
உத்தமன்.............................ராணி.......... ......38.....நாள்................வசூல்...........2 ,88,875.75
நினைத்ததைமுடிப்பவன்......வின்சர்..............80.. ...நாள்.................வசூல்...........2,82,945.0 0
உத்தமன்.............................ராணி.......... ......43.....நாள்................வசூல்...........3 ,20,873.75
நீதிக்கு தலைவணங்கு..........லிடோ...............114....நாள். ...............வசூல்............3,20,463.00
உத்தமன்.............................ராணி.......... ......58.....நாள்................வசூல்...........3 ,98,800.75
இதயக்கனி..........................மனோகரா.........1 35...நாள்.................வசூல்...........3,94,273 .00
உத்தமன்.............................ராணி.......... ......60.....நாள்................வசூல்............ 4,06,770.00
நாளை நமதே......................ராணி................102. ..நாள்.................வசூல்............4,05,786.7 5
உத்தமன்.............................ராணி.......... ........74.....நாள்................வசூல்.......... .4,59,631.75
உ.சு.வாலிபன்......................ஶ்ரீதர்...80+மனோ கரா..48= 128...நாள்...வசூல்..........4,57,633.45
இதில் குறிப்பிட்ட அனைத்து ராமச்சந்திரனின் படங்களும் ஓடி முடியப்பெற்ற மொத்த வசூல்களாகும்.
ஆகக்கூடுதல் வசூல் பெற்ற எம் ஜீ ஆர் படம் உலகம் சுற்றும் வாலிபன்.
ராமச்சந்திரனின் அனைத்துப்படங்களும் உத்தமனின் 74 நாள் வசூலுக்குள் அடக்கம்.
ராம சீடர்களே! என்ன தலை சுற்றுகிறதா?
(இமேஜில் உள்ளவை)
https://scontent.fymy1-1.fna.fbcdn.n...c4&oe=5FF22751
(இவை யாழ்நகர் விபரங்கள்)
-
-
மதுரை சென்ட்ரல் தியேட்டர் பகுதி,
நடிகர்திலகத்தின் ரசிகர்களால்
திருவிழா கோலம் பூண்டது.
ஆம், இதயங்களே,
மாலை 5.30 மணியிலிருந்து ரசிகர்கள் தியேட்டர்
நோக்கி வர ஆரம்பித்து விட்டார்கள்.
நான் செல்வதற்கு சிறிது காலதாமதமாகி விட்டது, என்னால் தியேட்டருக்குள் செல்ல முடியவில்லை, அந்தளவிற்கு தியேட்டர் வாசலில் ரசிகர்கள் கூடியிருந்தார்கள்.
அனைவருடைய முகத்திலும் சந்தோசம் தாண்டவமாடியது..... தலைவனை பார்க்க் போகிறோம் என்ற எண்ணத்தில்....
குடந்தை M.V.சிவாஜி சேகர் அவர்கள் கொண்டு வந்திருந்த 108 தேங்காயை ரசிகர்கள் ஒவ்வொருவரும், தலைவருக்கு ஆரத்தி சுற்றி உடைத்தனர். தேங்காய் நீரால் அந்த பகுதியே நீர்க்கோலமானது.
மலர் பாண்டியன் அவர்கள், ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
கொரோனா காலமானதால், தியேட்டரில் குறிப்பிட்ட அளவிற்கே டிக்கெட் கொடுக்கப்பட்டது. 6.50 மணிக்கெல்லாம் அரங்கு நிறைந்தது..
இதறகு முன் திரையிட்ட எந்த படமும் செய்யாத
வசூல் சாதனையை படைத்தது ராஜபார்ட் ரங்கதுரை...
இவ்வெற்றிக்கு வித்திட்ட அனைத்து அன்பு இதயங்களுக்கும்,
எனது நன்றியை காணிக்கையாக்குகிறேன்....
https://scontent.fymy1-2.fna.fbcdn.n...f7&oe=5FF448A4
Thanks Sundar Rajan
-
வேலூரில் இன்று நடைபெற்ற அன்னதான நிகழ்வு,
( நன்றி கர்ணன் சிவாஜி மன்றம் திரு புகழேந்தி அவர்களுக்கு)
https://scontent.fybz2-1.fna.fbcdn.n...24&oe=5FF1AC1D
https://scontent.fybz2-2.fna.fbcdn.n...d5&oe=5FF2F695
Thanks Sekar.P
-
சென்னை அன்னை இல்லம் அருகே குரூப்ஸ் ஆப் கர்ணன் குழுவினர் நடத்தி வரும் இன்றைய அன்னதானம் நிகழ்வில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்,
https://scontent.fybz2-1.fna.fbcdn.n...4b&oe=5FF19D60https://scontent.fybz2-1.fna.fbcdn.n...df&oe=5FF32888
Thanks Sekar.P
-
இன்று(06-12-20)
மதுரையில் தீபத் திருநாள் கொண்டாட்டம்!!
செண்ட்ரல் திரையரங்கில் " ராஜபார்ட் ரங்கதுரை'
(,தீப ஆராதனை நிகழ்த்தும் திருகுட்டம் சிவாஜி முத்துகுமார்
)
ஸ்டில்ஸ் உதவி திரு பொன்ராஜ் அவர்கள்,
https://scontent-ort2-1.xx.fbcdn.net...e3&oe=5FF121E9
https://scontent.fymy1-1.fna.fbcdn.n...e1&oe=5FF22859
Thanks Sekar.P
-
நீதி 7/12/1972. இன்று 48 ஆண்டுகள் நிறைவு.
மனிதரில் மாணிக்கம் 7/12/1973 . இன்று 47 ஆண்டுகள் நிறைவு.
https://scontent-ort2-1.xx.fbcdn.net...53&oe=5FF1B4B3
Thanks VeeYaar
-
நீதி 7/12/1972. இன்று 48 ஆண்டுகள் நிறைவு.
https://scontent-ort2-1.xx.fbcdn.net...79&oe=5FF18C44
Thanks Vcg Thiruppathi
-
மனிதரில் மாணிக்கம் 7/12/1973 . இன்று 47 ஆண்டுகள் நிறைவு.
https://scontent-ort2-1.xx.fbcdn.net...db&oe=5FF164B6
Thanks Vcg Thiruppathi
-
ஒரு முப்பது ஆண்டுகளாக பிதற்றி கொண்டிருக்கிறார்கள்.
அதாவது 1989 ஆம் ஆண்டு பொது தேர்தலில் நடிகர்திலகத்தின் தோல்வியில் இருந்து....
அரசியல் பண்டிதர்கள்,நடிகர்கள் யாரும் அரசியலுக்கு வரக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர்களில் பலர்..
அரசியல் தலைவர்களில் சிலர்......
இப்படி பல தரப்பட்டவர்கள்...
அவர்களின் பிதற்றல் இதுதான்...
ஆனான பட்ட சிவாஜிகணேசனே அரசியலில் தோற்று போனார்........
இந்த மதியூகிகள் அனைவருமே நடிகர் திலகத்தின் அரசியல் பயணத்தை இரண்டே ஆண்டுகளில் சுருக்கி முடித்து கொண்டார்கள்.
அதன் அடிப்படையில் தங்கள் முகாரியை ஆலாபனை செய்கிறார்கள்.
ஆனான பட்ட சிவாஜியே அரசியலில் தோற்று போனார்.......
அறியாமையால்..
உள்நோக்கத்தோடு..
சொந்த லாபம் கருதி..
அந்த முகாரியை ஆனந்தமாக அரங்கேற்றி வருகிறார்கள்....
நடிகர் திலகம் தேர்தல் அரசியலுக்கு 1957 ஆம் ஆண்டிலேயே வந்து விட்டார்....
தீவிர பிரச்சாரத்தை 1962 ஆம் ஆண்டு பொது தேர்தலில் செய்தார்.
அவரது வார்த்தையிலே சொல்வதென்றால் அந்த ஒரு தேர்தலிலே சில லட்சங்களை செலவு செய்திருக்கிறார்.
படப்பிடிப்புகளை ஒத்தி வைத்ததால் வருவாய் இழப்பு வேறு....
தீவிர பிரச்சாரத்தால் தொண்டை வலி யேற்பட்டு உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சேர்க்க பட்டிருக்கிறார்.
சில நாட்கள் சிகிச்சைக்கு பின் மீண்டும் தேர்தல் பிரச்சாரத்திற்கு கிளம்பி விட்டார்.
இது 1962 ஆம் ஆண்டு பொது தேர்தல் அனுபவம் மட்டும்.....
அந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும் திமுக ஐம்பது இடங்களை வென்றது.
அதில் ஒருவர் லட்சிய நடிகர் SSR....
தேர்தலில் 50 mla க்கள் கிடைத்ததால் இரு MLC சீட்கள் கிடைத்தன திமுகவிற்கு..
ஒருவர் mgr,மற்றவர் அன்பழகன்...
ஆக அந்த தேர்தலிலேயே நடிகர்கள் இருவரை சட்ட மன்ற இரு அவைகளுக்கும் அனுப்பி வைத்து அழகு பார்த்தார் அண்ணா...
ஆனால் கர்மவீரருக்கும் காங்கிரசுக்கும் அப்படி ஒரு சிந்தனை வரவில்லை.
1967,1971 ஆம் ஆண்டு தேர்தல்களிலும் mgr பரங்கிமலையில் திமுக வேட்பாளராக நின்றார்...வென்றார்....
நடிகர் திலகமோ பிரதிபலன் கருதாது உழைத்தார்...
கை பணத்தை செலவிட்டார்...
வருவாய் இழப்புக்கு ஆளானார்...
தனக்கோ தன் ரசிகர் மன்றத்திற்கோ தொகுதி ஒதுக்கீடு கேட்டாரில்லை...
1963 ஆம் ஆண்டில் பக்தவத்சலத்தை முதல்வராக்கி அழகு பார்த்தார் பெருந்தலைவர்...
C.சுப்ரமண்யத்தையும் தமிழக அமைச்சர்,மத்திய அமைச்சர் என்று பதவிகள் வழங்கினார்....
இன்றைய இளைஞர்களே,அந்த பக்தவத்சலம் 1967ஆம் ஆண்டு கட்சி தோற்ற மூன்றே ஆண்டுகளில் கர்மவீரரை கை கழுவி விட்டு கலைஞரிடம் தொகுதி உடன்பாடு பேச வந்து விட்டார் C.சுப்ரமண்யத்துடன்.
அதே 1967 ஆம் ஆண்டிலேயே தேர்தல் தோல்விக்கு பின் கட்சி நடத்த கூட காசில்லாமல் நடிகர் திலகத்தை நாடி வந்து கண்ணீர் விட்டார் கர்மவீரர்..
நடிகர் திலகம் வார்த்தைகள் தான் இது...
என்னுடைய பசப்பு மொழியல்ல..
சில மணிநேரத்திலேயே மூன்று லட்சம் ரூபாயை திரட்டி காமராஜரிடம் கொடுத்தார்,தனக்கென கட்சியிடம்,பெருந்தலைவரிடம் எதுவும் கேட்டு பெறாத நடிகர் திலகம்....
அரசியல் பண்டிதர்களே! ஊடக நெறியாளார்களே!
அந்த 1967 ஆம் ஆண்டு பொது தேர்தலுக்கு மாநிலம் முழுக்க சுற்றி அலைந்து கலைஞர் தேர்தல் நிதியாக திரட்டி அண்ணாவிடம் விருகம்பாக்கம் மாநாட்டில் கொடுத்த தொகை 11 லட்சம் ரூபாய்.
அண்ணா பூரிப்போடு சைதை தொகுதி வேட்பாளராக அதே மாநாட்டில் கலைஞரை வேட்பாளராக அறிவித்தார் இப்படி...
Mr.பதினொரு லட்சம் என்று......
சில மாதங்களில் நடிகர் திலகம் சில மணி நேரத்தில் கட்சி நடத்த நிதி கேட்டு கண்ணீரோடு வந்த கர்மவீரருக்கு ஏறத்தாழ கலைஞர் மாநில முழுதும் சென்று திரட்டிய தொகையில் நான்கில் ஒரு பங்கை,மூன்று லட்சத்தை தனிநபராக,பெருந்தலைவரின் விசுவாசியாக அவரிடம் வழங்கினார்...
எந்த நடிகருக்கு வரும் இந்த தயாள சிந்தை...
தலைவன் மீது விசுவாசம் ...பயன் கருதா அன்பு..
1987 ஆம் ஆண்டு mgr இறக்கும் வரை பொதுத்தேர்தல்கள்,அவ்வப்போது வந்த இடைத்தேர்தல்கள் வரை பிரதி பலன் கருதாமல் உழைத்தார் இயக்கத்திற்காக..
கொண்ட கொள்கைக்காக..
ஏற்று கொண்ட தலைமைக்காக....
எத்தனை எத்தனை வெற்றிகள் அந்த தேர்தல்களில்......
நடிகர்திலகத்திற்கு அந்த வெற்றிகளில் பங்குண்டு என்று MGR அவர்களே அங்கீகரித்தார்...
தேர்தல்களில் வெற்றி கணக்கு போட,சந்தர்ப்ப அரசியல் செய்ய தவறினார் நடிகர் திலகம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
நம்பியவர்களை கை விட்டார்...
தலைமைக்கு துரோகம் செய்தார்..
துரோக சிந்தனையால் தனி கட்சி துவங்கினார் என்றெல்லாம் நடிகர் திலகத்தை பற்றி விரல் நீட்ட முடியுமா?
பச்சை வயல் மனது அவருக்கு....
களைகள் அந்த மனதில் விளைந்ததில்லை....
பதர்கள் தோன்றியதில்லை அந்த நிலத்தில் விளைந்த நெல் மணிகளில்...
அவர் இந்த மண்ணின் அசல் வித்து.....
ஒரு 33 ஆண்டுகாலம் தமிழக அரசியலில் அவருக்கு பங்கிருந்தது...
அந்த அரசியல் வாழ்வில் பெரும் வெற்றிகளும் சில தோல்விகளும் இருந்தன....
துரோகமும் சந்தர்ப்ப வாதமும் அறவே இருந்ததில்லை...
அடிநாளில் இருந்தே தமிழுக்கும் தமிழருக்கும் தன் உடல் பொருள் ஆவியை கொடுத்தார் விளம்பரம் இல்லாமல்...
நடிகர் திலகத்தின் மீது நீங்கா அன்புடன்..
மாறா மதிப்புடன்...
பிரமிப்புடன்...
Vino Mohan.V
Thanks Vino Mohan.V
-
-
இன்று முதல் (8/12/2020) திருப்பரங்குன்றம் லட்சுமியில்
நடிகர் திலகத்தின் சிவகாமியின் செல்வன்
https://scontent-ort2-1.xx.fbcdn.net...d5&oe=5FF39164