மாணிக்கத் தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன
மன்னன் முகம் கனவில் வந்தது
மஞ்சள் நதி உடலில் வந்தது
Printable View
மாணிக்கத் தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன
மன்னன் முகம் கனவில் வந்தது
மஞ்சள் நதி உடலில் வந்தது
Hi Raj! So nice to see you back!! :)
RC: I guess Raj was waiting for your email to bring himself back here! :lol:
மரகத மேகம் சிந்தும் மழை வரும் நேரமிதே
திருமகள் வேதம் இங்கே திருமால் படித்தாரே
ஆசை நெஞ்சம் கூடும் போது காலம் இல்லாதது
ஆ காதல் பொல்லாதது
திருமகள் தேடி வந்தாள்
என் இதயத்தில் குடி புகுந்தாள்
குலமகள் கோலத்திலே
தேவி மருமகளாக வந்தாள்
என்னைப் பிடிச்ச காதல் பேய்
சிங்கார கன்னிப் பேய்
சிட்டாட்டம் சின்னப் பேய்
கட்டிப் பிடிச்சி வச்சிக்கோ
நெஞ்சோட தச்சிக்கோ
சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா
நந்தலாலா ஏ நந்தலாலா
செந்தூரபூவுக்கு சீர் கொண்டு வா
நந்தலாலா ஏ நந்தலாலா
ஏ தண்ணி நீ நீராட நான் மீனாக
மேனி எங்கும் தீண்ட
நானும் கொஞ்சம் நாண
மெல்ல மெல்ல கிள்ள கிள்ள
கொள்ளை இன்பம்
மீனாட்டம் கண் கொண்ட மீனாட்சி
கோபங்கள் கூடாது காமாட்சி
அம்மாடி கண்ணல்ல பொன்னல்ல
நீ என்னோடு வா வா கண்ணே வா
கண்கள் பேசும் இன்ப இரவுகள் இளமைக்கு சுகம்
மோக வீணை ராகமாலை பாடும் அழகே வா வா
அழகே வா அருகே வா
அலையே வா தலைவா வா
ஆலய கலசம் ஆதவனாலே
மின்னுதல் போலே மின்னுது இங்கே
ஆலயம் நாயகன் கோபுரம் நாயகி
அன்பினாலே பூஜை செய்வாள்
வாழ வந்த தேவதை
நாயகன் அவன் ஒரு புறம்
அவன் விழியில் மனைவி அழகு
நாயகி அவள் மறு புறம்
அவள் வானில் இரண்டு நிலவு
நாயகியே வருக நாயகியே வருக
இங்கே நன்மை எல்லாம் தருக வருக
பாவங்கள் யாவும் தூளாக வேண்டும்
பயனுள்ள வாழ்வை நான் பெற வேண்டும்
நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்
தேன் மொழி பேசும் சிங்காரச் செல்வம்
சிருங்கார கண்ணா என்னை ரெண்டாய் செய்ய வா
மின்சார பெண் நான் என்னை மெல்ல இயக்க வா
தலை உச்சி தொடங்கி கழுத்து வரையில்
உந்தன் இதழால் ஊர்வலம் போ
என்னை விட்டால் யாருமில்லை
கண்மணியே உன் கை அணைக்க
உன்னை விட்டால் வேறொருத்தி
எண்ணமில்லை நான் காதலிக்க
முத்து முத்தாய் நீரெதற்கு
நானில்லையோ கண்ணீர் துடைப்பதற்கு
முத்து ரதமோ முல்லைச்சரமோ
மூன்று கனியோ பிள்ளைத்தமிழே
கண்ணே நீ விளையாடு
கனிந்த மனதில் எழுந்த நினைவில்
காதல் உறவாடு
கனிந்த அல்லியோடு நிலவின் ஒளி நீ
காதல் யுவராஜன் அனார்கலி நீ
Sent from my SM-G935F using Tapatalk
Hello NOV, how are you?
நீ எழுதும் கடிதம் தேன் மலரின் அமுதம்
வா வா சுக மழைதனில் நனைவோம்
கண்ணால் கவிதை கோடி வரைவோம்
Hi Priya, I am fine thank you.. what's your programme for the weekend?
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
சுகம் பல தரும் தமிழ்ப் பா
சுவையொடு கவிதைகள் தா
தமிழே நாளும் நீ பாடு
No plans so far...
எனது விழி வழி மேலே
கனவு பல விழி மேலே
வருவாயா வருவாயா
என நானே எதிர்பார்த்தேன்
அதை சொல்லத் துடிக்குது மனசு
சுகம் அள்ளத் தவிக்குற வயசு
வருவாய் கண்ணா நீராட
யமுனா நதியில் விளையாட
ராதை இங்கே உனக்காக
கீதை சொல்வாய் எனக்காக
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணா வா வா
வசந்தகால மலர்கள் காதல் ராகம் பாடுதே
தேவ நாதமே உனைத் தேடும் கீதமே
தெய்வ ராகமே இசை பாடும் எங்குமே
This is not PP... Just for your listening/watching pleasure! :)
ராதையின் நெஞ்சமே
கண்ணனுக்கு சொந்தமே
ராதையின் நெஞ்சமே
கண்ணனுக்கு சொந்தமே
ஆயிரம் கனவுகள்
கல்யாண நாளிலே
ஆனந்த நினைவுகள்
அன்று கொண்ட உறவிலே
வசந்த காலத் தேரில் வந்து
வாழ்த்துக் கூறும் தென்றலே...
https://www.youtube.com/watch?v=_z1nLcldVLQ
Hindi (original) version:
https://www.youtube.com/watch?v=TjfSnaZicfI
engume aanandham aanandhame jeevanin makarandham
madhi vaLar sandhyaa kaalam kodi thanil malar kulavidum jaalam
Sent from my SM-G935F using Tapatalk
மலர்கள் பனியில் நனையும்
நனையும் இதழ்கள் மயங்கும்
மயங்கும் இதயம் இசைக்கும் ராகங்களே
மயக்கத்தை தந்தவன் யாரடி
மணமகன் பேரென்ன கூறடி
மறைவினில் நடந்தது என்னடி
நீ சொல்லடி கதை மாறாமலே
Sent from my SM-G935F using Tapatalk
கதை சொல்லும் சிலைகள்
மன்மதன் விடும் கணைகள்
மொத்தம் அறுபத்து நான்கு வகைகள்
அவை ஆண் பெண் பழகும் ஆனந்த கலைகள்
சிலை செய்ய கைகள் உண்டு
தங்கம் கொஞ்சம் தேவை
சிங்கார பாடல் உண்டு
தமிழ் கொஞ்சம் தேவை
Sent from my SM-G935F using Tapatalk
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ
உங்கள் அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்
அன்பு குறைவதுண்டோ
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா
அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சம் ஆகுமா
அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா
Sent from my SM-G935F using Tapatalk
அச்சம் நாணம்
நீ பெண்ணென்று சொல்லாமல் சொல்லும்
மிச்சம் மீதம்
உன் கண்ணோடு துள்ளாமல் துள்ளும்...
கண்ணோடு கண்ணோடு வந்த காதல்
காதோடு காதோடு பேசும் காதல்
வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல்
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல்
உறவே வருக நெஞ்சில் ஊஞ்சல் ஆட வருக
Sent from my SM-G935F using Tapatalk
Happy Fathers’ Day. ! :)
வான் மீதிலே அதிகாலை நேர ராகம்
நான் பாடினேன் மனதோடு இந்த நேரம்
காற்றினிலே கனவினிலே நாளும் ஆனந்தம்
காணுவதோ இனிமைகளே
பாவை என் நெஞ்சம் தான் பாடும்
அதிகாலை நிலவே
அலங்கார சிலையே
புதுராகம் நான் பாடவா
Sent from my SM-G935F using Tapatalk
ஹாய் நவ், ராஜ், ராகதேவன் & ஷக்திப்ரபா! :)
அலங்காரம் அபிஷேகம் அர்ச்சனை ஆரம்பம்
மோகம் உண்டு மன்மதனின் யாகம் உண்டு
கல்யாணமும் வைபோகமும்
இந்நாளும் எந்நாளும் கொண்டாடத்தான்
Hi Priya...!
அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க
அடியேன் கொடுத்து வச்சேன்
ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்
Sent from my SM-G935F using Tapatalk
தரிசனம் கிடைக்காதா
என் மேல் கரிசனம் கிடையாதா
பொய்யில்லை கண்ணுக்குள்
தீ வளர்த்தேன்
உன் பூஜைக்கு நெஞ்சுக்குள்
பூ வளர்த்தேன்
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
Sent from my SM-G935F using Tapatalk