ஒரு கல், ஒரு கண்ணாடி...
உடையாமல் மோதிக் கொண்டால்
ஒரு சொல், சில மௌனங்கள்
Printable View
ஒரு கல், ஒரு கண்ணாடி...
உடையாமல் மோதிக் கொண்டால்
ஒரு சொல், சில மௌனங்கள்
என் கேள்விக்கென்ன பதில்
உன் பார்வைக்கென்ன பொருள்
மண மாலைக்கென்ன வழி
உன் மௌனம் என்ன மொழி
பூவில் நாவிருந்தால் காற்றும் வாய் திறந்தால்
காதல் காதல் என்று பேசும்
நிலா தமிழ் அறிந்தால் அலை மொழி தெரிந்தால்
நம் மேல் கவி எழுதி வீசும்
காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா
உள்ளம் அலை மோதும் நிலை கூறவா
மந்திரம் இது மந்திரம்
தினம் தோறும் மனம் மோதும்
ஆவி நீ எழில் தேவி நீ
இதைக் கேட்டு வர வேணும்
மந்திரம் இது மந்திரம்
நாராயண மந்திரம்
அதுவே நாளும் பேரின்பம்
பிறவியில் வந்த பந்தங்கள் தீர்த்து
பரமன் அருள் தரும் சாதனம்
வேணாம் பொன்னி
இந்த காதல் ரொம்ப தொல்ல
பொன்னி அருள் சொன்னா
அந்த வாக்கு பலிக்கும் கேளு
அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு
யாரிடத்தில் உன் மனசு போச்சு
நூல போல உன் உடம்பு...
ஒல்லிக்குச்சி உடம்புக்காரி
ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி
சடையில் அடிச்சே என்னை சாச்சுப்புட்டா
முத்தாங்கனி தொட்டுப்புட்டா
நான் செத்தே போனேன் பிட்டுபிட்டா
ஏ கானாங்குளத்து மீனே
நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே
Sent from my SM-N770F using Tapatalk
குத்து விளக்காக குலமகளாக
நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்
என் வானிலே நீ வெண்ணிலா
நட்சத்திரம் உன் கண்ணிலா
ஒளி சிந்த வந்த தேரே
வெண்ணிலாவின் தேரில் ஏறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே
மானமுள்ள ஊமை போல
கானம்
Sent from my SM-N770F using Tapatalk
ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே
வாழும் காலம் யாவும் உனக்காக நான்தான்
காவிய வீணையில் ஸ்வரங்களை மீட்டுவேன்
கானம்...கானம் ஜீவ கானம் பிறக்காதோ
இங்கே ஏழிசை கீதமே
என் காதல் கீதமே சொல்லு
ஒரு வார்த்தை ஒரு பார்வை பார்த்திடு
Sent from my SM-N770F using Tapatalk
ஒரே ஒரு முறை பார்த்திடு
ஒரே ஒரு முறை பேசிடு
வேறென்ன வேண்டும் வேண்டும்
முதல் முறை உனைக்
கண்ட நொடியினில் வாழ்கிறேன்
அதே கணம் அதே தினம் தொடர்ந்திட
ஏங்கினேன்...
எண்ணி எண்ணி உள்ளம் ஏங்கினேன்
அந்த எண்ணத்தாலே கண்ணும் தூங்கிலேன்*
Sent from my SM-N770F using Tapatalk
வெண்ணிலவே உனைத் தூங்க வைக்க
உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்
வருட வரும் பூங்காற்றையெல்லாம்
கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்
என் காதலின் தேவையை காதுக்குள் ஓதிவைப்பேன்
உன் காலடி எழுதிய கோலங்கள் புதுக்கவிதைகள்
எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை
Sent from my SM-N770F using Tapatalk
பூங்கோதை மௌனம்தான் பரிபாஷையோ
புரியாத ஜாடை என்ன மரியாதையோ
துடிப்பிலே பிள்ளைதானோ தோகையின் bhaavamO
பாட்டும் நானே பாவமும் [bhaavamum] நானே
பாடும் உனை நான் பாடவைத்தேனே
பாட்டும் நானே பாவமும் நானே
...............................................
அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
எதிலும் இயங்கும் இயக்கம்...
ஹேய் காதலையும் கடந்து ஒரு கற்பை வளர்க்கலாம்
நாம் கண்டோம் புதிய இயக்கம்
இது கண்ணீர் துளியை ஒழிக்கும்
நாம் காணும் கனவு பலிக்கும்
Sent from my SM-G935F using Tapatalk
வானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தமிட
ராசாதி ராசா தொடுத்த மாலதான்
இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலதான்
நினைச்சது பலிச்சதம்மா எனக்கது கிடைச்சதம்மா
என்னம்மா சொல்லமா கண்ணம்மா கையத்தொட்டு
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
Sent from my SM-N770F using Tapatalk
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி
என்னோடு காதல் என்று பேச வைத்தது
நீயா இல்லை நானா
ஊரெங்கும்
Sent from my SM-N770F using Tapatalk
நீ போகும் பாதை என் பூங்காவனம்
நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்
ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ
என் வீடு வாராமல் ஏன் போகுமோ
கைதான போதும் கை சேர வேண்டும்
அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை
Sent from my SM-N770F using Tapatalk
உரிமை இழந்தோம் உடைமையை இழந்தோம்
உணர்வை இழக்கலாமா
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா
எங்கிருந்தபோதும் உன்னை மறக்க முடியுமா
என்னை விட்டு உன் நினைவை பிரிக்க
Sent from my SM-N770F using Tapatalk
சலசல சலசல இரட்டைக் கிளவி
தகதக தகதக இரட்டைக் கிளவி
உண்டல்லோ தமிழில் உண்டல்லோ
பிரித்து வைத்தல் நியாயம் இல்லை
பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை
ரெண்டல்லோ ரெண்டும் ஒன்றல்லோ
பச்சை மரம் ஒன்று
இச்சை கிளி ரெண்டு
பாட்டு சொல்லி தூங்க
Sent from my SM-N770F using Tapatalk
நான் தூங்கியே நாளானது
அது ஏன் எனக்கொரு மோகம் வந்தது
பால் மேனியும் நூலானது
அது ஏன் அதுக்கொரு தாகம் வந்தது
தாகம் தீர்ந்ததடி அன்னமே
என் மோகம் தீரவில்லை இன்னுமே
Sent from my SM-N770F using Tapatalk
விழியில்லை எனும் போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம்
தத்திச் செல்லும் முத்துச் சிற்பம்
கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்
இன்னும் என்ன நெஞ்சில் அச்சம்
அச்சம் என்னை நெருங்காது
ஆளைக் கண்டு மயங்காது
Sent from my SM-N770F using Tapatalk
தெனமும் சிரிச்சி மயக்கி
என் மனச கெடுத்த சிறுக்கி
கனவ தடுத்து நிறுத்தி
அவ கனிஞ்சு வெடிச்ச பருத்தி
வெடிச்சி நிக்கிற பருத்தி தாவி வந்து
சண்டையிடும் அந்த முகமா
தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா
Sent from my SM-N770F using Tapatalk
நந்தவனம் பூத்திருக்குது
அடி அம்மாடி வண்டு வந்து
ஆடிப் பாடத்தான்
பூந்தென்றல் இசை பாட
புகழ் பாணர் கவி பாட
சான்றோர்கள் மடி தன்னில்
விளையாடும் தமிழ் வாழ்க
நல்ல மனம் வாழ்க
நாடு போற்ற வாழ்க
தேன் தமிழ் போல்
வான் மழை போல்
சிறந்து என்றும் வாழ்க
பூவுலகின் லட்சியங்கள்
பூப்போன்றே வாடும்
தெய்வ சொர்க்க நிச்சயம்...