இருட்டு நெஞ்சுக்குள்ள நீரடிக்க
தெறிச்ச நீரில் ரத்த வாட சொட்ட
Printable View
இருட்டு நெஞ்சுக்குள்ள நீரடிக்க
தெறிச்ச நீரில் ரத்த வாட சொட்ட
நீரோடும் வைகையிலே…
நின்றாடும் மீனே…
நெய்யூறும் கானகத்தில்…
கை காட்டும் மானே
வைகை நதியோரம் பொன்மாலை நேரம் காத்தாடுது
கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே…
பார்த்ததாரும் இல்லையே…
உலரும் காலை பொழுதை…
முழு மதியும் பிரிந்து போவதில்லையே
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும்
மௌனங்கள் அவளது மொழியாகும்
மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு சொல்லு
யாா் சொல்வதோ யாா் சொல்வதோ
மொட்டு ஒன்று மலா்ந்திட மறுக்கும்
முட்டும் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும்
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா… · : தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம் ஏதும் இல்லை
பேதம் இல்லை லீலைகள் காண்போமே
ஏதும் சொல்லாதே எல்லாம் என்னாலே என்றே நானும் இங்கே கண்டுகொண்டேனே
இங்கே இறைவன் என்னும் கலைஞன்
என்றோ உலகை நன்றாய் படைத்தான்
படைத்தானே
படைத்தானே மனிதனை
ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே
வளர்த்தானே மனதினில்
கவலையை வளர்த்தானே
ஆண்டவன் படைச்சான் எங்கிட்ட கொடுத்தான்
அனுபவி ராஜான்னு அனுப்பி வச்சான்
என்னை அனுபவி ராஜான்னு அனுப்பி வச்சான்
அனுபவி ராஜா அனுபவி….
அனுபவி ராஜா அனுபவி….
அழகுக் கிளிகளின் கையாலே
அடிவிழுந்தாலும் சந்தோஷம்
அதிலே தோன்றும் அடையாளம்
அது ஒரு மாதிரி உல்லாசம்
அழகோ அழகு அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு
அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்கள இரெண்டைக் கவர்ந்து போனாளே
நான் வானவில்லையே பார்த்தேன்
அதைக் காணவில்லையே வேர்த்தேன்
ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலாய்
வீசச் சொல்லியா கேட்டேன்
மின்னலை பிடித்து மின்னலை பிடித்து
மேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்
மேகம் கறுக்காதா பெண்ணே பெண்ணே
சாரல் அடிக்காதா பெண்ணே பெண்ணே
தேகம் நனையாதா பெண்ணே பெண்ணே
தீயும் அணையாதா பெண்ணே பெண்ணே
பெண்ணே நீயும் பெண்ணா…
பெண்ணாகிய ஓவியம்…
ரெண்டே ரெண்டு கண்ணா…
ஒவ்வொன்றும் காவியம்
ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம்
தொட்டு கொள்ள ஆசைகள் துள்ளும்
துள்ளுவதோ இளமை…
தேடுவதோ தனிமை…
அள்ளுவதே திறமை…
அத்தனையும் புதுமை
அள்ளு அள்ளு அள்ளுறத அள்ளு தள்ளு தள்ளு தம் புடிச்சு தள்ளு
அய்யயோ அய்னா வரம் மைனா வராடா
அய்யய்யயோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே
நூறு கோடி வானவில்
மாறி மாறி சேருதே
காதல் போடும் தூறலில்
தேகம் மூழ்கி போகுதே
ஆரம்பமே இசை ஆரோகணம்
ஆயிரம் ராகங்கள் அதில் ஜனனம் அம்மா
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
பாடும் போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்னங் கீற்று
காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது விலங்குகள்
ஏது
சங்கு உனக்கு சங்கு, சங்கு உனக்கு சங்கு
யானை கிட்ட மோதி கிட்ட சும்மா என்ன நோண்டி விட்ட
சும்மா நிக்காதீங்க…
நா சொல்லும்படி வைக்காதீங்க…
சின்ன வயசு தாங்காது…
தன்னந்தனியா தூங்காது…
சின்ன வயசு ஒரு கன்னி மனசு என்னென்னவோ நினைக்குது
பூவோடு சுகம் கொண்டாட வரும் பொன்னிற வண்டாக
நினைக்கத் தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே
உனக்கு விலகத் தெரியாதா
உனக்கென இருப்பேன் உயிரையும் கொடுப்பேன்
உன்னை நான் பிரிந்தால் உனக்கு முன் இறப்பேன்
உயிரே உயிரே
அழைத்ததென்ன ஓசை
கேட்டு ஓடி வந்தேன்
மறைந்ததென்ன
ஓடி ஓடி நீ ஒளிஞ்சாலும்
ஒதுங்கி ஒதுங்கி நீ மறைஞ்சாலும்
தேடி தேடிதான் உன்னை தொடரும்
தேடித் தேடிக் காத்திருந்தேன் தெய்வம் என்னைப் பார்க்கவில்லை
என்னை அழைத்தது யாரடி கண்ணே என்னையறியாமலே
என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும் என் வசம் நானில்லையே
யாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம் காலடி மீது ஆறடி
கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள்
நாணம் என்பது நாடகமா
அதில் மௌனம் என்பது சம்மதமா
சம்மதமா
நான் உங்கள் கூட வர சம்மதமா
சரி சமமாக நிழல் போலே நான் கூட வர