உன் ரூபம் பல நூறா…
ஒரு மூச்சில் ஆளை அள்ளும்…
எதையும் வெல்லும்
Printable View
உன் ரூபம் பல நூறா…
ஒரு மூச்சில் ஆளை அள்ளும்…
எதையும் வெல்லும்
குயிலோசையை வெல்லும்
நல்ல குரலோசையில் கொஞ்சும்
ஒவ்வொரு சொல்லும் குயிலோசை
கத்தும் குயிலோசை சற்றே வந்து
காதில் பட வேணும்
எந்தன் சித்தம் மகிழ்ந்திடவே
நன்றாயிளம் தென்றல் வரவேணும்
எந்தன் சித்தம்
தத்தும் நடை நடக்க தண்டை குரல் கொடுக்க
சித்தம் குளிர வைக்க முத்தம் தருவான்
செல்லக் கிளியே மெல்லப் பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு
சிங்காரப் பைங்கிளியே பேசு
செந்தமிழ்த் தேனை அள்ளி அள்ளி வீசு
சிங்காரப் பைங்கிளியே பேசு
சங்கம் புகழ் முரசுக் கொண்ட தனியரசு
என் தமிழ் மொழிக்கே எதுவோ நீர் தரும் பரிசு
நான் செய்த குறும்பு உண்டாச்சு கரும்பு
நான் தந்த பரிசு அது ரொம்ப
மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு மடிமேல் விளையாடி நாம் மனம் போல் உறவாடி இதுதான் இடமா
சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் தீயோரென்றும் பேதமில்லாது
எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு தொல்லையின்றியே தூங்கிடும் வீடு
தண்ணீரிலே காவியம்,
கண்ணீரிலே ஓவியம் .
வரியா விதி
என்னென்ன செய்திடுமோ ?
முடிவில் உயிர்
வண்ணங்கள்
உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்
எங்கு தொட்டாலும் இனிக்கின்ற செந்தேன்
உன்னை தொடராமல் நான் இங்கு வந்தேன்