உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று மிஞ்சும் வேகம் ஜிகுஜ்கு ஜிகுஜிகு ஏ
நேற்றிரவு நல்ல பால் நிலவு
என் நெஞ்சினில் ஓர் கனவு
Printable View
உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று மிஞ்சும் வேகம் ஜிகுஜ்கு ஜிகுஜிகு ஏ
நேற்றிரவு நல்ல பால் நிலவு
என் நெஞ்சினில் ஓர் கனவு
ஒன்றையே நினைத்திருந்து ஊருக்கே வாழ்ந்திருந்து
உயிர் கொடுத்து உயிர் காக்கும் உத்தமர்க்கோர் ஆலயம்
ஆலயம் என்பது வீடாகும் ஆசை வைத்தால்
ஆனந்த மாளிகை போலாகும் சேவை செய்தால்
வண்ணப் பூவை அள்ளும் கையில் வாசம் உண்டு
நல்ல சேவை செய்யும் நெஞ்சில் தெய்வம் உண்டு
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே
நாளை முதல் குடிக்க மாட்டேன்
சத்தியமடி தங்கம்
இன்னைக்கு ராத்திரிக்கு தூங்க வேண்டும்
ஊத்திக்கிறேன் கொஞ்சம்...
கொஞ்சம் நில்லடி என் கண்ணே
கூந்தல் தொட்டுப் பின்னலாமா
அந்த உள்ளத்தைத் தந்தால்
ஆசை வட்டம் போடுதே
கண்ணே கலை மானே
கன்னி மயிலென கண்டேன் உனை நானே
அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்
ஆரிராரோ ஓராரிரோ
அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
மழை கால மேகம் ஒன்று மணி ஊஞ்சல் ஆடியது
இதற்க்காக தானே அன்று ஒரு ஜீவன் வாடியது
இதற்க்கு தானே ஆசை பட்டாய் பால குமாரி
எங்கே உன் வாழ்க்கை போகுதோ
எங்கே உன் தூக்கம் போனதோ
நூல் பொம்மை ஒன்றாய் நீ ஆடுகின்றாய்
Sent from my SM-G920F using Tapatalk