ஒஹோ-மேகம் வந்ததோ ஏதோ ராகம் தந்ததோ எல்லாம் பூவைக்காக தான் பாடும் பாவைக்காக தான்
Printable View
ஒஹோ-மேகம் வந்ததோ ஏதோ ராகம் தந்ததோ எல்லாம் பூவைக்காக தான் பாடும் பாவைக்காக தான்
எல்லாம் தெரிகிறது
எனக்கு எல்லாம் தெரிகிறது
மனக்கண்ணுக்கு முன்னாலே
ஒரு கண்ணாடியைப் போலே
ஒரு நாள் போதுமா. இன்றொரு நாள் போதுமா. நான் பாட
நாள் நல்ல நாள் புது நிலா பூச்சூடினாள்
உறவுகள் பிறந்த நாள் உலகமே மறந்த நாள்
கருவறையில் தீபம் ஏற்றினாள் உருகினாள்
நல்லநாள் பார்க்கவோ நேரம்
பார்த்தே பூமாலை சூட
பூமாலை ஒரு பாவையானது
பொன் மாலை புது பாட்டு பாடுது
பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால்நிலவ கேட்டு
பால் நிலவு நேரம் பார்க்கவில்லை யாரும்
பூவிதழின் ஓரம் தேனேடுக்கலாமா
நீ தடுக்கலாமா
ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
வாங்கடா வந்தனம் பண்ணுங்கடா
வந்து இந்த வண்டிய தள்ளுங்கடா
வாங்கடா வாங்கடா வரவனெல்லாம் வாங்கடா
மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும் வாழ்த்து சொல்லி போங்கடா