நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான் நான் துணிச்சலை மனத்திலே வளர்த்தவன் நான்
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான் நான் துணிச்சலை மனத்திலே வளர்த்தவன் நான்
Sent from my CPH2371 using Tapatalk
நான் ஒரு கதாநாயகி
ஒரு வழியினில் நான் ஓர் சகுந்தலை
ஒரு வகையினில் நான் ஓர் அகழிகை
நான் முள்ளில் விழுந்த பட்டு சேலை
முள்ளாய் நின்றவர் யார்
Sent from my SM-N770F using Tapatalk
பட்டுப் பாவாடை எங்கே
கட்டி வைத்த கூந்தல் எங்கே பொட்டெங்கே பூவும் எங்கே
Sent from my CPH2371 using Tapatalk
பூ முடிப்பதும் பொட்டும் வைப்பதும் யாருக்காக
நீ புரிந்து கொண்டால் போதும் இதை யாரிடமும் சொல்லாதே
Sent from my SM-N770F using Tapatalk
யாருக்காக இது யாருக்காக இந்த மாளிகை வசந்த மாளிகை காதல் ஓவியம் கலைந்த
Sent from my CPH2371 using Tapatalk
வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே
Sent from my SM-N770F using Tapatalk
வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே
நீ மறந்தால் நான் வரவா
செம்பட்டு பூவில் வண்டு எனை கண்டதும்
சிரிக்கின்றது அழைக்கின்றதம்மா
ஆஹா…ஆஹா...ஆஹா
Hi Priya :)
செம்பட்டுப் பூவே வெண் மொட்டுத் தேரே
ஸ்ரீரங்கக் காவிரியே
Sent from my SM-N770F using Tapatalk
Hello NOV, how are you doing? :)
காவிரியே காவிரியே
காதலி போல் விளையாடுறியே
காவியம் ஆயிரம் பாடுறியே
இந்த காதலன் நெஞ்சத்தை கூடுறியே
ஏங்கும் நெஞ்சம் இங்கே வாடுது
I'm doing good Priya, what about you?
How's the family?
காவியம் பாடவா தென்றலே
புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ
Sent from my SM-N770F using Tapatalk