பொத்திவச்ச மல்லிகை மொட்டு பூத்துருச்சு வெக்கத்தவிட்டு பேசி பேசி
Printable View
பொத்திவச்ச மல்லிகை மொட்டு பூத்துருச்சு வெக்கத்தவிட்டு பேசி பேசி
கண்ணாலே பேசி பேசி கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே
தென்றல் வந்து கொண்டாடத்தானே
பூக்கள் உண்டாகுது
முன்னும் பின்னும் முந்தானை
மச்சான முடிஞ்சிகிட்டா முந்தான அவுந்துவிடும் அம்மாடி ஆகாது
ஆனாலும் இந்த மயக்கம் ஆகாது நெஞ்சே உனக்கு போனாலும் நின்னு சிரிக்கும் போகாது இந்த கிறுக்கு
M.A.D. mad, madன்னா கிறுக்கு
H.E.A.D head, headன்னா தலை
தலைக் கிறுக்கு புடிச்சு நீ ஏனோ நீ திண்டாடுறே
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே...
ஒரு நெஞ்சம் திண்டாடுதே...
வெண்மேகம்...
மஞ்சள் வெயில்
மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே
உன் வண்ணம் உந்தன் எண்ணம் நெஞ்சின் இன்பம்
பொன்னின் தோற்றமும் பூவின் வாசமும்
ஒன்றிணைந்து தேகமோ
நேற்றொரு தோற்றம்
இன்றொரு மாற்றம்
பார்த்தால் பார்வைக்கு தெரியாது
தொடங்கிய பாதையில்
தொடர்ந்து வராமல்
தூரத்தில் நின்றால் புரியாது
சொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காது
நீங்கெல்லாம் என்மேல வெச்ச பாசம்