சொல்லி அடிப்பேனடி…
அடிச்சேன்னா நெத்தி அடிதானடி…
நான் சொல்லி அடிப்பேனடி…
அடிச்சேன்னா நெத்தி அடிதானடி…
எட்டாத காய் பார்த்து…
கொட்டாவி விட்டதில்ல…
இஷ்டம் தான் இல்லாம…
கை நீட்டி தொட்டதில்ல
Printable View
சொல்லி அடிப்பேனடி…
அடிச்சேன்னா நெத்தி அடிதானடி…
நான் சொல்லி அடிப்பேனடி…
அடிச்சேன்னா நெத்தி அடிதானடி…
எட்டாத காய் பார்த்து…
கொட்டாவி விட்டதில்ல…
இஷ்டம் தான் இல்லாம…
கை நீட்டி தொட்டதில்ல
கை விரலில் பிறந்தது நாதம்
என் குரலில் வளர்ந்தது கீதம்
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே
போதும் எப்போதும்
என்னோடு வந்தான் கண்ணோடு நின்றான்
நெஞ்சோடு கலந்தானே நேற்று வரை நானே
நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்
பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம்
காத்து...குளிர் காத்து
கூத்து...என்ன கூத்து
காத்து குளிர் காத்து என்ன தாக்குது குறி பாத்து
விட்டு விட்டு வீசுதடி தொட்டு தொட்டு கூசுதடி
வீசும் வெளிச்சத்திலே துகளாய் நான் வருவேன்…
பேசும் வெண்ணிலவே உனக்கே ஒளி தருவேன்
பேசு மனமே பேசு பேதை மனமே பேசு
நாலு வகை குணமும் நிறைந்தே நடை போடு
நடையா இது நடையா
ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாதது போல் இருக்குது
நாடக சங்கீத நடமாடடி
ஆடிடும் கலைக்கிங்கு மொழி ஏதடி
கண்கள் சொல்கின்ற கானம் ஆயிரம்