Originally Posted by
Gopal,S.
ஒரு பாடல் காதலர்களின் காதல் ஆழத்தையும், அவர்கள் இணைவு நாடும் அமைதியையும், காம புயலால் அலைக்கழிக்க படும் மனதின் வன்மையையும், இன்பத்தை நாடி எதிர்பார்ப்பில் துடிக்கும் இரு உள்ளங்களை ,மெலடி மூலம் இணைக்க முடியுமா? கண்ணதாசன்- கே.வீ.எம்., TMS ,சுசீலா ,சிவாஜி-தேவிகா இணைவில் சாதித்தனர். முன்போ பின்போ இந்த வகை fusion நிகழவே இல்லை. என்னை மன அமைதியுடன் ,காம தீயில் வேக வைக்கும் இந்த அதிசய பாடல் "மடி மீது தலை வைத்து".
கடவுளே, எங்களை இப்படி இன்ப துடிப்பில் ஆழ்த்தவே இவர்களை படைத்து, எங்களையும் படைத்தாயோ??