தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பூந்தேனே தேனே வா தாகம் கூட
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
Sent from my SM-G920F using Tapatalk
Printable View
தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பூந்தேனே தேனே வா தாகம் கூட
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
Sent from my SM-G920F using Tapatalk
தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்
உன்னில் தான் என்னில் தான் காதல் சந்தம்
ஆடும் காற்று நெஞ்சில் தாளம் போட
ஆசை ஊற்று காதில் கானம் பாட
நெஞ்சோடு தான் வா வா வா கூட...
வா மச்சானே மச்சானே பூ வச்சாளே வச்சாளே
தீக்குச்சாட்டம் தொட்டாளே சுட்டாளே
பூ வரையும் பூங்கொடியே
பூ மாலை போடவா
பொன் மகளே வாழ்கவென்று
பாமாலை பாடவா...
https://www.youtube.com/watch?v=j00Mm6CuFe0
பொன் மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள்
பூ மேடை வாசல் பொங்கும் தேனாக கண் மலர் கொஞ்சும்
கனிவோடு என்னை ஆளாக்கினாள் அன்பிலே
மலருக்கு தென்றல் பகையானால்
அது மலர்ந்திட கதிரவன் துணை உண்டு
நிலவுக்கு வானம் பகையானால்
அது நடந்திட வேறு வழி ஏது
நிலவே நிலவே சரிகம பதநி பாடு
என் கனவைத் திருடி பல்லவி வரியாய்ப் போடு
Sent from my SM-G920F using Tapatalk
ஹாய் குட்மார்னிங் ஆல்
பாடு நிலாவே தேன் கவிதை பூமலர
உன் பாடலை நான் கேட்கிறேன்
பாமாலையை நான்கோர்க்கிறேன்
Hi UV & CK :)
நிலவுக்கு என் மேல்.. என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என் மேல்.. என்னடி கோபம் முள்ளாய் மாறியது
Sent from my SM-G920F using Tapatalk
வணக்கம் வேலன் அண்ணே :smile2:
என் ராஜாவின் ரோஜா முகம்
திங்கள் போல் சிரிக்கும்
செவ்வாயில் பால் மணக்கும்