ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல்
Printable View
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல்
யார் எழுதியதோ எனக்கென ஓர் கவிதையினை
நான் அறிமுகமா மறைமுகமா அகம் புறமா
எனக்கென பிறந்தவ
றெக்கைகட்டி பறந்தவ இவதான்
அலுக்கில குலுக்குல
இவளுக்கு இணைசொல்ல எவதான்
ரெக்க கட்டி பறக்குதடி அண்ணாமலை cycle
ஆச பட்டு ஏறிகோடி அய்யாவோட bike-கில்
பறக்கும் பந்து பறக்கும் அது பறந்தோடி வரும் தூது சிரிக்கும் அழகு சிரிக்கும் அது சிரித்தோடி வரும் மாது
அழகு சிரிக்கின்றது
ஆசை துடிக்கின்றது
பழக நினைக்கின்றது
பக்கம் வருகின்றது
பழக தெரிய வேணும்
உலகில் பார்த்து நடக்க வேணும்
பெண்ணே
பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
சுடச்சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இருவிழி தவணை முறையில் என்னை கொல்லுதே
கட்டழகு கன்னத்தில் அடிக்க
கண்ணுக்குள்ளே பூகம்பம் வெடிக்க
கம்பன் இல்லை மிச்சத்தை உரைக்க
இரு விழியோ சிறகடிக்கும் இமைகளிலோ வெடிவெடிக்கும்
இதயத்திலே ஒரு கனவு உதயத்திலே வடம் பிடிக்கும் காதல் நாள் தானே
ஒரு நாளில் வளர்ந்தேனே
மலர்ந்தேனே தேவனே
உன்னை பார்த்த பின்பு
இமைகளும் பாரமா
இன்று தூங்கவில்லை
தலையணை தாங்குமா