ஹாய் யூ.வி அண்ணா/அண்ணி ? :)
ரோஜாப் பூ ஆடிவந்தது
ராஜாவை தேடி வந்தது
பூவை கொஞ்சம் நீ சூடு
பூவின் தேனில் நீராடு
பேசிப் பேசி தீராது
ஆசை என்றும் ஆறாது
லவ் லவ் என்பதா
சொல் சொல் மன்மதா
சொன்னால் போதுமா
தாகம் தீருமா
Printable View
ஹாய் யூ.வி அண்ணா/அண்ணி ? :)
ரோஜாப் பூ ஆடிவந்தது
ராஜாவை தேடி வந்தது
பூவை கொஞ்சம் நீ சூடு
பூவின் தேனில் நீராடு
பேசிப் பேசி தீராது
ஆசை என்றும் ஆறாது
லவ் லவ் என்பதா
சொல் சொல் மன்மதா
சொன்னால் போதுமா
தாகம் தீருமா
ஹை ck.. அண்ணா தான் :-D
ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா
கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா
நேற்று இல்லே நாளை இல்லே
எப்பவும் நான் ராஜா
கோட்டை இல்லே கொடியும் இல்லே
அப்பவும் நான் ராஜா
கோட்டையிலே ஒரு ஆலமரம் அதில்
கூடு கட்டும் ஒரு மாடப்புறா
கட்டிய கூட்டினில் உறவுடனே தினம்
களித்திருக்கும் அந்த வெள்ளைப் புறா
வெள்ளை மலரில் ஒரு வண்டு அள்ளித் தருமே தேன் இன்று
கொள்ளை இன்பம் இனி உண்டு கூடல் ஊடல் பல கொண்டு
Sent from my SM-G920F using Tapatalk
அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தை அல்லவா
அன்னையின் அருளே வா வா வா ஆடிப் பெருக்கே வா வா வா
பொன்னிப் புனலே வா வா வா பொங்கும் பாலே வா வா வா
Sent from my SM-G920F using Tapatalk
my bad nov ji (:-D
ஆடிய ஆட்டமென்ன பேசிய வார்த்தையென்ன
தேடிய செல்வமென்ன திரண்டதோர் சுற்றமென்ன
கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன
வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ
:)
காடு திறந்தே கிடக்கின்றது காற்று மலர்களை உடைக்கின்றது
கண்கள் திறந்தே கிடக்கின்றது காதல் உயிர்களை உடைக்கின்றது
Sent from my SM-G920F using Tapatalk
காற்று வந்தால் தலை சாயும் நாணல்
காதல் வந்தால் தலை சாயும் நாணம்
ஆசையோடு வருவதுவோ வேகம்