அட பாவி!!? இப்படி போட்டு தாக்கறே ? மூர்க்கனும்,முதலையும் கொண்டது விடா என்ற வரிசையில் உன்னையும் சேர்க்கணும் போல.
பார்க்கும் போது கூட படம் இவ்வளோ பளிச்சுன்னு தெரியலை . நீ விளக்கும் போது ...அடடா....
முதலில் நீ போட்ட படங்களில், ராணி செத்த செய்தி அறிந்து, அவர் கண் துடித்து வேர்த்து விடும் ஸ்டில் ...
superb தலைவா....