-
Quote:
Originally Posted by
puratchi nadigar mgr
இது போதும் நம்மளுக்கு . இதுக்கும் கூட சில பொறாமை புடிச்ச முட்டாள்கள் முகநூலில் கவர்னருக்கு இதுதான் வேலையா, கவர்னருக்கு புரட்சித் தலைவரை தெரியுமா எழுதி கொடுத்ததை தான படிக்கிறார் என்று எழுதுகிறார்கள்.எழுதி கொடுத்ததை படிச்சாலும் புரட்சித் தலைவர் பற்றி கவர்னருக்கு தெரியாமல் இருக்காது. புரட்சித் தலைவர் வெறும் நடிகர் இல்லை. 10 வருஷம் தமிழ்நாட்டு முதல்வராக இருந்தார்,சத்துணவு திட்டம் ஒன்று போதும். அவர் மறைந்தபோது பிரதமர், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மூன்று பேரும் வந்தார்கள். இந்தியா பூரா அரசு லீவும் விட்டார்கள். காமராஜர் உள்பட இதுவரை நாட்டில் எந்த முதல்வருக்கும் இந்த பெருமை இல்லை. இனிமேலும் கிடைக்காது. இது அரசியல்வாதியான கவர்னருக்கு தெரியும். என்ன செய்யிறது அவர் அவர்கள் பெருமைக்கும் புகழுக்கும் தகுந்தபடிதான் விழாவுக்கு தலைமைதாங்க ஆட்கள் வருவார்கள்.
-
சொந்த வேலைகள் காரணமாக திரியை பார்க்க முடியவில்லை. நண்பர்கள்தான் போன் பண்ணி சொன்னார்கள். போன் செய்து சொன்னவர்களுக்கு நன்றி.
நாம்பலாக யாரையும் வம்புக்கு இழுப்பது இல்லை. யாரவது இங்கே வந்து நியாயம் கேட்கட்டும். அப்ப சொல்றேன், யாரும் கேட்க மாட்டார்கள். அவர்களுக்கே காரணம் தெரியும். ஒன்றுமே தெரியாத மாதிரி காரணம் கேட்டால் அந்த முட்டாள்களுக்கும் புரியும் வகையில் பதில் சொல்லப்படும்.
-
-
-
-
-
-
-
-