கேளாத வேணு கானம் கிளி பேச்சில் கேட்கக் கூடும்
அடியாளின் ஜீவன் மேவி அதிகாரம்
Printable View
கேளாத வேணு கானம் கிளி பேச்சில் கேட்கக் கூடும்
அடியாளின் ஜீவன் மேவி அதிகாரம்
நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம்
இருந்திடும் என்னும் கதை மாறும்
ஆற்றலும் அறிவும் நன்மைகள் ஓங்க
வேதம் ஓங்க இசை நாதம் ஓங்க அதில் வாழும் ஜீவனே கீதம்
மாலை சூடும் மாலை நேரம் தானே
சோலைப் பூவின் கீதம் யாவும் தேனே
இன்பச் சந்தம்
சிந்தையிருக்குது சந்தமிருக்குது
கவிதைபாட நேரமில்லடி ராஜாத்தி
சக்கரகட்டி ராஜாத்தி என் மனச வச்சுக்கோ காப்பாத்தி
எங்களால் தாயே உயிர் சுமந்தாயே
கண்களிலேயே முத்துச்சுரம் காப்பாத்தி
கட்டிவைத்தாய் நீயே எங்கள் தாயே
கள்ளி காட்டில் பிறந்த தாயே
என்ன கல் ஒடச்சி வளர்த்த நீயே
முள்ளு காட்டில் முளைச்ச தாயே
என்ன முள்ளு தைக்க
பத்து புள்ள தங்கச்சிக்கு
பொறக்கணும் - நான்
பாவாடை சட்டை தச்சுக் கொடுக்கணும்
மாமான்னு சொல்லணும்
மழலை
நான் பிழை நீ மழலை
எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை